<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திருத்தம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Mar 2023 06:32:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>திருத்தம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதிய பேரூந்து பயண கட்டணம் தொடர்பில் ஆராய விசேட வேலைத்திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1329079</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Mar 2023 06:32:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<category><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பேருந்து பயண கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329079</guid>

					<description><![CDATA[புதிய பேரூந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டோ இதனைத் தெரிவித்துள்ளார். திருத்தம் செய்யப்பட்ட பேரூந்து பயண கட்டண பட்டியலை சகல பேரூந்துகளிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். பேருந்து பயண கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329079</post-id>	</item>
		<item>
		<title>கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம்</title>
		<link>https://athavannews.com/2022/1317996</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 09:05:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொன்சியூலர் சேவை]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317996</guid>

					<description><![CDATA[கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 16.11.2022 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண்.2306/35 இன் படி, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு, பிராந்திய தூதரக அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள்/பதவிகளின் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த திருத்தம் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் அதன் பிராந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317996</post-id>	</item>
		<item>
		<title>முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்?</title>
		<link>https://athavannews.com/2022/1296711</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Aug 2022 05:45:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நளின் பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாட்டு விலை]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<category><![CDATA[முட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296711</guid>

					<description><![CDATA[முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். பல்பொருள் அங்காடிகளில் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதனால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பொதி செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296711</post-id>	</item>
		<item>
		<title>அதிகமாக மின்சாரத்தினை பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம்</title>
		<link>https://athavannews.com/2022/1284282</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 14:36:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284282</guid>

					<description><![CDATA[அதிகமாக மின்சாரத்தினை பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், கட்டடங்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக அமைச்சரவை மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284282</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவ உபகரணங்களின் விலைகளில் திருத்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1273790</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Mar 2022 04:02:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண்வில்லைகள்]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி அறிவித்தல்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<category><![CDATA[ஸ்டென்ட்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273790</guid>

					<description><![CDATA[பல மருத்துவ உபகரணங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கண்வில்லைகள், ஸ்டென்ட்கள், இரத்தத்தில் குளுக்கோஸை அளவிடும் மீட்டர் மற்றும் ஒக்சிமீட்டர் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273790</post-id>	</item>
		<item>
		<title>திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1266885</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Feb 2022 07:49:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுர மனதுங்க]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[தொல்லியல் கட்டளைச் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266885</guid>

					<description><![CDATA[தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், தொல்பொருட்களைத் திருடும் நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 500,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266885</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1264130</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 04:48:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[திருத்தம்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264130</guid>

					<description><![CDATA[இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராஜதந்திர சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, தடுப்புக் காவல் ஆணைகள், தடை உத்தரவுகள், உத்தரவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264130</post-id>	</item>
	</channel>
</rss>
