<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திருநெல்வேலி பொதுச்சந்தை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 11 Apr 2021 09:09:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>திருநெல்வேலி பொதுச்சந்தை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மீளத் திறக்கப்பட்டது திருநெல்வேலி பொதுச்சந்தை</title>
		<link>https://athavannews.com/2021/1209102</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 03:45:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[கொரோனா அச்சுறுத்தல்]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி பொதுச்சந்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209102</guid>

					<description><![CDATA[கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீளத் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை, கடைத் தொகுதி ஆகியன கடந்த வாரம் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருமுறை பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று முதல் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுத்துக்கொள்ளாத உரிமையாளர்களின் கடைகளைத் திறக்க அனுமதிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209102</post-id>	</item>
	</channel>
</rss>
