<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திருமணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 23 Dec 2024 06:07:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>திருமணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!</title>
		<link>https://athavannews.com/2024/1413567</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 06:04:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[britain]]></category>
		<category><![CDATA[Sharia]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[ஷரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413567</guid>

					<description><![CDATA[ஷரியா நீதிமன்றங்களின் மேற்கத்திய தலைநகராக தற்சமயம் ஐக்கிய இராஜ்ஜியம் மாறியுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குடும்ப விடயங்களில் தீர்ப்பளிக்கும் 85 ஷரியா நீதிமன்றங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இப்போது உள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய சபைகளுக்கு மேல்முறையீடு செய்ய வருவதால், ஷரியா நீதிமன்றங்களின் &#8220;மேற்கு தலைநகராக&#8221; ஐக்கிய இராஜ்ஜியம் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றன. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், 1982 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கிழக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413567</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து- வேல்ஸில் திருமண வயது 18ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1325720</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 09:31:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குற்றம்]]></category>
		<category><![CDATA[சிறைத்தண்டனை]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325720</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்படாத இளைய சிறுவர்களுக்கு விழாக்களுக்கு எதிராக எந்தச் சட்டமும் இல்லை. புதிய சட்டம் சட்டப்பூர்வமற்ற விழாக்களையும் உள்ளடக்கியது. ]இந்த மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதில் இருந்து பாதுகாக்க உதவும் என்று அரசாங்கம் கூறியது. முன்பு கட்டாயத் திருமணம், மிரட்டல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325720</post-id>	</item>
		<item>
		<title>இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வது குறித்த அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1312036</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Nov 2022 07:44:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரட்டைக் குடியுரிமை]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312036</guid>

					<description><![CDATA[இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்தார். அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாதவறாக இருக்க வேண்டும் உள்ளிட்ட இரண்டு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த 10 மாதங்களில் ஆயிரத்து 703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312036</post-id>	</item>
		<item>
		<title>திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1289525</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 06:51:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289525</guid>

					<description><![CDATA[இலங்கையில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக திருமண பதிவு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுசந்தா ஹேமசிறி ரணசிங்க தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289525</post-id>	</item>
		<item>
		<title>பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2022/1288856</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jun 2022 03:54:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறப்பு]]></category>
		<category><![CDATA[காணிச் சான்றிதழ்]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[பிறப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288856</guid>

					<description><![CDATA[பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சேவைகள் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திணைக்களத்தின் பத்தரமுல்ல, குருநாகல், கண்டி, மாத்தறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288856</post-id>	</item>
		<item>
		<title>வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸில் திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1287528</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jun 2022 04:54:56 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[காணாத வெப்ப அலை]]></category>
		<category><![CDATA[தனியார் நிகழ்ச்சி]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[வெளி நிகழ்ச்சி]]></category>
		<category><![CDATA[ஜிரோண்டே துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287528</guid>

					<description><![CDATA[ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்டியாக்ஸைச் சுற்றியுள்ள ஜிரோண்டே துறையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெரும் திரளாக கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. வியாழக்கிழமை மட்டும் பிரான்ஸின் சில பகுதிகளில் முந்தைய ஆண்டைவிட 40 டிகிரி அதிக வெயில் இருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெப்பநிலை சனிக்கிழமை உச்சத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287528</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் நிகழ்வுகளில் முகக்கவசம் அணியும் சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வருகிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1274801</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 06:49:57 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இறுதிச் சடங்கு]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முகக் கவசம்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274801</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தில் வழிபாட்டுத் தலங்களிலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் 12பேரில் ஒருவருக்கு கொவிட் இருந்தது மற்றும் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. கடைகள், வேறு சில உட்புற அமைப்புகள் மற்றும் பொது போக்குவரத்துக்கான கொவிட் முகக்கவச சட்டங்கள் இரண்டு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும். ஸ்கொட்லாந்து அரசாங்கம், இந்த வழிகாட்டுதல் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகும் நடைமுறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274801</post-id>	</item>
		<item>
		<title>லண்டன் சிறைச்சாலையில் காதலியை கரம் பிடித்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே!</title>
		<link>https://athavannews.com/2022/1273200</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Mar 2022 06:21:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உயர் பாதுகாப்பு சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[பெல்மார்ஷ் சிறை]]></category>
		<category><![CDATA[விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273200</guid>

					<description><![CDATA[விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, நேற்று (புதன்கிழமை) சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார். சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273200</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் &#8211; இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனுத்தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2022/1262799</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 04:03:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[இலங்கையர்]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[புதிய விதிமுறை]]></category>
		<category><![CDATA[ரிட் மனு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு பிரஜை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262799</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் ஜெனரல் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முனசிங்க ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை கையொப்பமிட்ட மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக, ஒவ்வொரு நபரும் தாம் விரும்பும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262799</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2021/1259337</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 04:59:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு பிரஜை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259337</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259337</post-id>	</item>
	</channel>
</rss>
