<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திருமண வைபவங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 01 Dec 2021 04:00:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>திருமண வைபவங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>திருமண வைபவங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1253436</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Dec 2021 04:00:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[திருமண வைபவங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253436</guid>

					<description><![CDATA[திருமண வைபவங்கள் நடைபெறும் மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகாமல், அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ள முடியுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75 வீதப் பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில்முறை மற்றும் அலுவலகம் சந்திப்புகளில் 150 பேர் மாத்திரமே பங்குபற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253436</post-id>	</item>
		<item>
		<title>திருமண வைபவங்கள் &#8211; புதிய கட்டுப்பாடுகள் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2021/1232873</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Aug 2021 09:24:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<category><![CDATA[திருமண வைபவங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232873</guid>

					<description><![CDATA[திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232873</post-id>	</item>
		<item>
		<title>அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு &#8211; திருமண வைபவங்களுக்கு தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1215398</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 11:48:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இறுதி சடங்கு]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[திருமண வைபவங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215398</guid>

					<description><![CDATA[மாகாணங்களுக்கு இடையேயான பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி மே 31 வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் திருமண பதிவாளர் உட்பட 15 பேருடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை உயிரிழப்பவர்களின் உடல்களை வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் இறுதி சடங்கில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215398</post-id>	</item>
	</channel>
</rss>
