வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு ...
Read moreதேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் நடவடிக்கை பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் ...
Read moreஇந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ...
Read moreதேர்தல் ஒன்றை நடத்துவதால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை ...
Read moreதிறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...
Read moreஅமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததை அடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை உயர்த்த தயங்கமாட்டோம் என்று இங்கிலாந்து வங்கி கூறியுள்ளது. ...
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் 217 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது. இந்த கோரிக்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழங்குவதா ...
Read moreபிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.