<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தீயணைப்பு வீரர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 10 Apr 2023 04:03:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தீயணைப்பு வீரர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரான்ஸில் நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்து: இரண்டு உடல்கள் கண்டெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329749</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Apr 2023 04:03:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அடுக்குமாடி கட்டடம்]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329749</guid>

					<description><![CDATA[பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 6 பேரை காணவில்லை என்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி 00:49 மணிக்கு லா ப்ளைன் சுற்றுப்புறத்தில் வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்புக்கான காரணம் தெளிவாக இல்லை ஆனால் ஆய்வாளர்கள் வாயு கசிவுக்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் அண்டை கட்டடங்களைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329749</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸில் மழலையர் பாடசாலை தாக்குதல்: புளூமெனோவில் நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329517</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 04:52:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவப் பொலிஸார்]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[தெற்கு பிரேஸில்]]></category>
		<category><![CDATA[புளூமெனாவ்]]></category>
		<category><![CDATA[மழலையர் பாடசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329517</guid>

					<description><![CDATA[தெற்கு பிரேஸிலில் உள்ள புளூமெனாவ் நகரில் உள்ள ஒரு மழலையர் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். நேற்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். இந்த சம்பவத்தின் போது, நான்கு பேர் காயமடைந்ததாகவும் இதில் குறைந்தபட்சம் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விளையாட்டு மைதானத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நான்கு முதல் ஏழு வயது வரை இருக்கலாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329517</post-id>	</item>
		<item>
		<title>அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295331</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 03:57:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உட்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட்]]></category>
		<category><![CDATA[காட்டுத் தீ]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[துனிசியா]]></category>
		<category><![CDATA[வடக்கு அல்ஜீரியா]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295331</guid>

					<description><![CDATA[வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள எல் டார்ஃப் என்ற இடத்தில் 24பேரும், செட்டிஃபில் ஒரு தாயும் மகளும் உயிரிழந்ததாக அந்நாட்டின் உட்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட் தெரிவித்தார். குறைந்தது 200பேர் தீக்காயங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் வியாழக்கிழமை காலை பல தீயை கட்டுப்படுத்த முயன்றனர். செட்டிஃப்பில் இறந்த தாய், 58 மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295331</post-id>	</item>
		<item>
		<title>தாய்லாந்தில் இரவு நேர விடுதியில் தீ விபத்து: 13பேர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1293731</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 08:43:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இரவுநேர மதுபான விடுதி]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[பயங்கர தீ விபத்து]]></category>
		<category><![CDATA[பாங்காக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293731</guid>

					<description><![CDATA[தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40பேர் படுகாயமடைந்தனர். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் அதிகாலை 1:00 மணியளவில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது ஆண்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293731</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஓக் காட்டுத்தீ&#8217;: இதுவரை 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1292242</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 04:35:19 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA['ஓக் காட்டுத்தீ']]></category>
		<category><![CDATA[அவசரகால நிலை]]></category>
		<category><![CDATA[கட்டமைப்புகள்]]></category>
		<category><![CDATA[கலிபோர்னியா]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[மரிபோசா கவுண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292242</guid>

					<description><![CDATA[கலிபோர்னியாவில் வேகமாக நகரும் காட்டுத்தீயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் இந்த தீயைக் கட்டுப்படுத்த போராடுகிறார்கள். &#8216;ஓக் காட்டுத்தீ&#8217; இப்போது 15,603 ஏக்கர் நிலத்தை எரித்துள்ளது. ஆனால், ஒரு இன்னும் பூஜ்ஜிய சதவீதம் காட்டுத்தீக் கூட கட்டுப்படுத்தப்படவில்லை என்று கலிபோர்னியாவின் தீயணைப்புத் துறை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெரிவித்துள்ளது. ஆனால், காட்டுத்தீ நடவடிக்கை முந்தைய நாட்களைப் போல தீவிரமாக இல்லை. மேலும் தீயணைப்பு வீரர்கள் முன்னேறி வருகின்றனர். இதுவரை, 6,000க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292242</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1291345</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Jul 2022 10:48:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[காட்டுத் தீ]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[போர்த்துகல்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291345</guid>

					<description><![CDATA[போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு போர்த்துகலில், ஸ்பெயின் எல்லைக்கு அருகில் உள்ள ஃபோஸ் கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் தற்போது, தீ பரவி வருகிறது. தெற்கு ஸ்பெயினில், கோஸ்டா டெல் சோல் அருகே, மிஜாஸ் மலைகளில் பரவிய காட்டுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291345</post-id>	</item>
		<item>
		<title>போர்த்துகலில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் திணறல்!</title>
		<link>https://athavannews.com/2022/1290665</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 05:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[போர்த்துகல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290665</guid>

					<description><![CDATA[வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 12 தீயணைப்பு வீரர்களுக்கும் 17 பொதுமக்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுவதாக போர்த்துகீசிய அரசு தொலைக்காட்சி மற்றும் பிற உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை அதன் தீயணைப்பு விமானக் கடற்படை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290665</post-id>	</item>
		<item>
		<title>நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 19பேர் உயிரிழப்;பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1260973</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 04:43:13 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[தீவிபத்து]]></category>
		<category><![CDATA[நியூயோர்க் அடுக்குமாடி]]></category>
		<category><![CDATA[பிலடெல்பியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260973</guid>

					<description><![CDATA[நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த தீவிபத்து நகர வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் தீவிபத்துகளில் ஒன்றாகும். பிரான்க்ஸில் உள்ள 19 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அருகிலுள்ள பாடசாலையின் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒன்பது பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260973</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு லண்டனில் தீ விபத்து: நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1257257</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Dec 2021 07:30:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[தெற்கு லண்டன்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257257</guid>

					<description><![CDATA[தெற்கு லண்டனின் சுட்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) 18:55 மணிக்கு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழகை;கப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ ஊர்தி குழுவினர் வந்து இரண்டு தனி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தீவிபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் இதுகுறித்து மெட் பொலிஸார் விசாரணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257257</post-id>	</item>
		<item>
		<title>தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் தீ விபத்து: 46பேர் உயிரிழப்பு- பலர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1244961</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Oct 2021 10:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[காவோசியுங்]]></category>
		<category><![CDATA[கோபுரத் தொகுதி]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244961</guid>

					<description><![CDATA[தெற்கு தாய்வானில் 13 மாடி கோபுரத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் காவோசியுங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 79பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இதில் 14பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது. நான்கு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244961</post-id>	</item>
	</channel>
</rss>
