<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தீவிர சிகிச்சை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 20 Jan 2022 03:00:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தீவிர சிகிச்சை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை!</title>
		<link>https://athavannews.com/2022/1262755</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 03:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[வைத்தியர் அன்வர் ஹம்தானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262755</guid>

					<description><![CDATA[நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலுள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தை விட தற்போது ஒக்சிஜன் வழங்க வேண்டியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும், எனினும், இது தொடர்பாக பொதுமக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262755</post-id>	</item>
		<item>
		<title>ருமேனியா மருத்துவமனை தீவிபத்து: குறைந்தது ஒன்பது பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1242428</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Oct 2021 05:33:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கான்ஸ்டன்டா]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[ருமேனியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242428</guid>

					<description><![CDATA[ருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய சம்பவம் இதுவாகும். தென்கிழக்கு துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242428</post-id>	</item>
		<item>
		<title>மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1234015</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Aug 2021 03:46:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிக்சிசை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234015</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 30இலட்சத்து 20ஆயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை இரண்டு இலட்சத்து 46ஆயிரத்து 203பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 711பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 727பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 99ஆயிரத்து 182பேர் அங்குள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234015</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1224143</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 04:23:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224143</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் ஒரு இலட்சத்து 582பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை 39இலட்சத்து 68ஆயிரத்து 405பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்து 239பேர் பாதிக்கப்பட்டதோடு 648பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 876பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224143</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1221746</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 03:47:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவசர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221746</guid>

					<description><![CDATA[ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 30இலட்சத்து மூவாயிரத்து 112பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஈரானில் இதுவரை 81ஆயிரத்து 672பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 14 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 398பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 153பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து 349பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221746</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1218033</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 25 May 2021 03:51:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218033</guid>

					<description><![CDATA[பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேலிஸில் நான்கு இலட்சத்து 50ஆயிரத்து 26பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு கோடியே 61இலட்சத்து 21ஆயிரத்து 136பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 37ஆயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 841பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218033</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1215899</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 15 May 2021 04:00:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215899</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ கொலம்பியாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்து 250பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 12ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை மொத்தமாக 30இலட்சத்து 84ஆயிரத்து 460பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 16ஆயிரத்து 581பேர் பாதிக்கப்பட்டதோடு 490பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 220பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215899</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1214587</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 03:53:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொலம்பியா]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214587</guid>

					<description><![CDATA[கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 30இலட்சத்து இரண்டாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை 77ஆயிரத்து 854பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 222பேர் பாதிக்கப்பட்டதோடு 495பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து 30பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214587</post-id>	</item>
		<item>
		<title>தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2021/1209296</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 04:13:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209296</guid>

					<description><![CDATA[தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 559பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 86ஆவது நாடாக விளங்கும் தென்கொரியாவில் இதுவரை ஆயிரத்து 768பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 614பேர் பாதிக்கப்பட்டதோடு 3பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழாயிரத்து 682பேர் அங்குள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209296</post-id>	</item>
		<item>
		<title>ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1204042</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Mar 2021 04:37:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[தீவிர சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[ரோமேனியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204042</guid>

					<description><![CDATA[ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 22ஆயிரத்து 268பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால், 69ஆயிரத்து 836பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204042</post-id>	</item>
	</channel>
</rss>
