<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தீ விபத்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 08:53:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தீ விபத்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484103</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 08:31:08 +0000</pubDate>
				<category><![CDATA[JUST IN]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Homagama]]></category>
		<category><![CDATA[Katuwana]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[ஹோமாகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484103</guid>

					<description><![CDATA[கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அதேவேளை, உள்ளே சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்துவருகின்றன. சம்பவம் இடம்பெற்ற வேளையில் தொழிற்சாலைக்குள் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அவர்களில் எவரேனும் இன்னும் கட்டடத்திற்குள் சிக்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீக்கிரையாகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484103</post-id>	</item>
		<item>
		<title>களுத்துறை மாவட்டச் செயலகத்தில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1482909</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 04:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire breaks]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[களுத்துறை]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482909</guid>

					<description><![CDATA[களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மின் அமைப்பில் இன்று (13) காலை சுமார் 8:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்குள்ள உபகரணங்கள் சேதமடைந்தன. எனினும், இச்சம்பவத்தினால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்களை அனுப்பி, தீயை வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482909</post-id>	</item>
		<item>
		<title>தாய்லாந்து மதுபான விடுதியில் தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482901</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 03:23:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangkok]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[பேங்கொக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482901</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 22 பேர் ஆபத்தான நிலையில் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை (13) தெரிவித்தனர். சுற்றுலா மையமாகத் திகழும் இந்நகரில் அண்மைய காலங்களில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11:57 மணிக்கு (0457 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482901</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1482094</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 02:30:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482094</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ​இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத் தீ, அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, சுமார் 5 வர்த்தக நிலையங்கள் வரை இந்தத் தீ விபத்தில் சிக்கி பெரும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ​சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துள்ளதோடு, உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482094</post-id>	</item>
		<item>
		<title>காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1479231</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 08:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479231</guid>

					<description><![CDATA[காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலை அதிகாரிகள், காலி மாநகர சபை தீயணைப்புப் படையுடன் இணைந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் விளைவாக, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கான மின் விநியோகம் தற்காலிகமாகத் தடைபட்டது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479231</post-id>	</item>
		<item>
		<title>லண்டனில் பெரும் தீ விபத்து; 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478864</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 07:58:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[warehouse fire]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478864</guid>

					<description><![CDATA[லண்டனில் அமைந்துள்ள தொழிற்பேட்டை ஒன்றில் வியாழக்கிழமை (11) ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரென்ட் (Brent) பகுதியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக பல தீயணைப்பு வாகனங்களும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பட்ட நிலையில், குறித்த பகுதியை கரும்புகைகள் சூழ்ந்ததால், குடியிருப்பாளர்களை தங்கள் வீடுகளின்  கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்ளுமாறு லண்டன் தீயணைப்புப் படை அறிவுறுத்தியது. பிரென்ட்டில் உள்ள ஆக்ஸ்கேட் (Oxgate) தெருவில் அமைந்துள்ள ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478864</post-id>	</item>
		<item>
		<title>தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1478345</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 07:26:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Thalawathugoda]]></category>
		<category><![CDATA[தலவத்துகொட]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478345</guid>

					<description><![CDATA[தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பரவலைகட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபையிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது, எனினும், சரியான காரணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478345</post-id>	</item>
		<item>
		<title>ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478324</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 06:38:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[restaurant fire]]></category>
		<category><![CDATA[Thalawathugoda]]></category>
		<category><![CDATA[தலவத்துகொட]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478324</guid>

					<description><![CDATA[தலவத்துகொட சந்தி அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை (09) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும், இந்த சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478324</post-id>	</item>
		<item>
		<title>பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477731</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 05:13:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hospital fire]]></category>
		<category><![CDATA[Muzaffarpur]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[பிரம்மபுரா]]></category>
		<category><![CDATA[பீகார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477731</guid>

					<description><![CDATA[வட பீகாரில் உள்ள முசாஃபர்பூரின் பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்று (04) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தை அடுத்து, புகை சூழ்ந்த கட்டிடத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டதுடன், காயமடைந்த பல நோயாளிகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தீப்பிழம்புகளும் அடர்த்தியான புகையும் தீவிர சிகிச்சைப் பிரிவை வேகமாகச் சூழ்ந்ததால், இந்தச் சம்பவம் மருத்துவமனை வளாகம் முழுவதும் பீதியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477731</post-id>	</item>
		<item>
		<title>முதியோர் இல்ல தீ விபத்து; இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1477704</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 02:06:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[horana]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[முதியோர் இல்லம்]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477704</guid>

					<description><![CDATA[ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீ விபத்து ஏற்பட்டபோது குறித்த இல்லத்தில் 72 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தீ விபத்தினை அடுத்து அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477704</post-id>	</item>
	</channel>
</rss>
