<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தீ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%80/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 06 Apr 2025 05:22:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தீ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பு, ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1427639</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Apr 2025 05:22:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Rajagiriya]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[ராஜகிரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427639</guid>

					<description><![CDATA[கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு இடத்தில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் குறித்த பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தை அடுத்து, கோட்டை மாநகர சபையினால் 05 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை வெற்றிகரமாக அணைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427639</post-id>	</item>
		<item>
		<title>மும்பை 11 மாடி கட்டிடத்தில் தீ; பெண்ணொருவர் உயிரிழப்பு, மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல்!</title>
		<link>https://athavannews.com/2025/1421637</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Feb 2025 07:24:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[மும்பை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421637</guid>

					<description><![CDATA[மும்பையின் அமைந்துள்ள 11 மாடி கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தத்தில் மேலும், மூன்று பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பையில் உள்ள மஸ்ஜித் பந்தர் பகுதியில் அமைந்துள்ள பன்னா அலி மேன்ஷன் கட்டிடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை காலை 6.11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. புகையால் பல குடியிருப்புவாசிகள் காயம் மற்றும் மூச்சுத்திணறல் அடைந்தனர். முதல் மாடியில் இருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421637</post-id>	</item>
		<item>
		<title>கொல்கத்தாவில் பாரிய தீ விபத்து; 10 வீடுகள் நாசம்!</title>
		<link>https://athavannews.com/2024/1409669</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Nov 2024 06:35:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Kolkata]]></category>
		<category><![CDATA[Ultadanga]]></category>
		<category><![CDATA[உல்டடாங்கா]]></category>
		<category><![CDATA[கொல்கத்தா]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409669</guid>

					<description><![CDATA[மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உல்டடாங்கா (Ultadanga) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குறைந்தது 10 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இந்திய தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக ஆறு தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் மற்றும் தீ விபத்தினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409669</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவமனையில் திடீர் தீ விபத்து &#8211; 21 பேர் உயிரிழப்பு, 70 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1330386</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 04:55:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330386</guid>

					<description><![CDATA[சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் தீ விபத்துகள் பற்றிய செய்திகள் மிகவும் அரிதானவை. இந்த தீ விபத்து குறித்து சீன அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330386</post-id>	</item>
		<item>
		<title>மொரட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்</title>
		<link>https://athavannews.com/2023/1322541</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 10:58:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[மொரட்டுவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322541</guid>

					<description><![CDATA[மொரட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமது 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322541</post-id>	</item>
		<item>
		<title>வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321968</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jan 2023 04:52:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321968</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் &#8211; அலையாபத்து &#8211; மாங்கடவளையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயொருவரும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (வியாழக்கிழமை) இவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனும், பத்து வயது சிறுமி ஒருவரும், 30 வயதுடைய தாயொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றச் சென்ற 37 வயதுடைய கணவர், தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அருகில் உள்ள வீடொன்றிலிருந்து குறித்த வீட்டுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321968</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்குளியில் தீ விபத்து &#8211; 4 வீடுகள் சேதம்!</title>
		<link>https://athavannews.com/2022/1315459</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Dec 2022 06:28:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[மட்டக்குளி]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315459</guid>

					<description><![CDATA[மட்டக்குளி – ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு வீடுகள் முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பு கவிழ்ந்ததால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தீப்பரவலை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 5 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இவ்விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315459</post-id>	</item>
		<item>
		<title>டெல்லியில் பாரிய தீ விபத்து &#8211; தீயை அணைக்க சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312468</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 04:19:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312468</guid>

					<description><![CDATA[டெல்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். ரிமோட் கண்ட்ரோல் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். எனினும் தீ இதுவரையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312468</post-id>	</item>
		<item>
		<title>பாலஸ்தீனத்தின் காசாவின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1310996</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Nov 2022 04:48:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310996</guid>

					<description><![CDATA[பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 7 குழந்தைகள் உட்பட 21 பேர்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களின் முழு விபரங்கள் குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், தேசிய அளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310996</post-id>	</item>
		<item>
		<title>கிளிமஞ்சாரோ மலையில் மீண்டும் தீ</title>
		<link>https://athavannews.com/2022/1307082</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Oct 2022 06:42:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிளிமஞ்சாரோ மலை]]></category>
		<category><![CDATA[தீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307082</guid>

					<description><![CDATA[தான்சானியாவின் புகழ்பெற்ற கிளிமஞ்சாரோ மலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 895 மீட்டர் உயரமுள்ள ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையின் தெற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 400 பேர் கொண்ட குழுவினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 இடங்களில் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307082</post-id>	</item>
	</channel>
</rss>
