<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>துப்பாக்கிச் சூடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Jul 2026 01:51:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>துப்பாக்கிச் சூடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485254</link>
					<comments>https://athavannews.com/2026/1485254#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 01:51:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Palliyawatta]]></category>
		<category><![CDATA[wattala]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[வத்தளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485254</guid>

					<description><![CDATA[வத்தளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 அன்று இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (29) மாலை முகலங்கமுவ பகுதியில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாடகை காரைப் பெறுவதற்காக, தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிக் கொடுத்து இக்குற்றச் செயலுக்குச் சந்தேகநபர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485254/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485254</post-id>	</item>
		<item>
		<title>தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!</title>
		<link>https://athavannews.com/2026/1485149</link>
					<comments>https://athavannews.com/2026/1485149#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 05:01:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Panadura]]></category>
		<category><![CDATA[Police constable]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பொலிஸ் கான்ஸ்டபிள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485149</guid>

					<description><![CDATA[பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணி ஆயுதத்தால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பாணந்துர-வலன ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை (29), பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அவர் தனது T-56 தாக்குதல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர், பாணந்துர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485149/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485149</post-id>	</item>
		<item>
		<title>உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484921</link>
					<comments>https://athavannews.com/2026/1484921#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 09:08:54 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Food Festival]]></category>
		<category><![CDATA[Seattle]]></category>
		<category><![CDATA[உணவுத் திருவிழா]]></category>
		<category><![CDATA[சியாட்டல்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484921</guid>

					<description><![CDATA[வொஷிங்டனின், சியாட்டல் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின்போது ஞாயிற்றுக்கிழமை (26) நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். அத்துடன், இந்த சம்பவத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட நால்வர் காயமடைந்தனர் என்று கூறியுள்ள காவல்துறையினர், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டாவது நபர் ஒருவரும் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும், அவரை அதிகாரிகள் தேடி வருவதாகவும் சியாட்டில் காவல் துறையின் உதவித் தலைவர் டைரோன் டேவிஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484921/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484921</post-id>	</item>
		<item>
		<title>பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொளுடன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1484909</link>
					<comments>https://athavannews.com/2026/1484909#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 06:53:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484909</guid>

					<description><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி மற்றும் கல்கிசை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 2026.07.19 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிசல அரண மயான பூமியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணம் தெற்கு பிராந்திய [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484909/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484909</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484460</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 01:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dematagoda]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[wattala]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தெமட்டகொட]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மட்டக்குளி]]></category>
		<category><![CDATA[வத்தளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484460</guid>

					<description><![CDATA[வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ள. இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று மாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484460</post-id>	</item>
		<item>
		<title>தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூடு!</title>
		<link>https://athavannews.com/2026/1484160</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 01:44:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dondra]]></category>
		<category><![CDATA[Gandara]]></category>
		<category><![CDATA[Gunfire]]></category>
		<category><![CDATA[கந்தர]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தேவேந்திரமுனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484160</guid>

					<description><![CDATA[தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் இன்று (22) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காரின் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சந்தேக நபர்கள் கைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  தாக்குதலுக்கு உள்ளான அந்த வீடு, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484160</post-id>	</item>
		<item>
		<title>பர்மிங்காம் துப்பாக்கிச் சூடு; பதின்ம வயது இளைஞர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1481616</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 09:11:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலைக் குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பர்மிங்காம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481616</guid>

					<description><![CDATA[பர்மிங்காமில் (Birmingham) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு பதின்ம வயது இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்மிங்காமில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய சிறுவன் ஒருவன் மீது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481616</post-id>	</item>
		<item>
		<title>களுத்துறை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1478056</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 03:21:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[களுத்துறை]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478056</guid>

					<description><![CDATA[களுத்துறை தெற்குப் பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு காவல் நிலையத்திலுள்ள வெட்டுவக்கடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவரைக் கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவில் 2026.05.28 அன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெலிப்பென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகெதர பகுதியில் இந்த குற்றச் செயலுக்கு உதவி செய்வதை ஊக்குவித்ததாக சந்தேக நபர் ஒருவரை, அதே பிரிவைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478056</post-id>	</item>
		<item>
		<title>குடும்ப தகராறினால் அமெரிக்காவில் ஆறு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1477372</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 03:57:17 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iowa]]></category>
		<category><![CDATA[shootings]]></category>
		<category><![CDATA[அயோவா]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477372</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் அயோவாவில் குடும்பத் தகராறின் காரணமாக நடந்ததாகக் கூறப்படும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மஸ்கடைன் பொலிஸாரின் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள், மஸ்கடைனைச் சேர்ந்த 52 வயதான ரியான் வில்லிஸ் மெக்ஃபார்லேண்ட் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது. மஸ்கடைன் நகருக்குள் பல இடங்களில் திங்கட்கிழமை (01) அன்று இந்தத் துப்பாக்கிச் சூடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477372</post-id>	</item>
		<item>
		<title>களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476773</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 08:42:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[களுத்துறை]]></category>
		<category><![CDATA[கார்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476773</guid>

					<description><![CDATA[களுத்துறை, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கார் களுத்துறை, தெபுவான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகயில் கைவிடப்பட்ட நிலையில் கண்ணெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த தகவலின்படி குறித்த கார், தெபுவான, நெபட பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு அருகில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறையின் வெட்டுமக்கடை பகுதியில் இன்று காலை (28) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.  காரில் வந்த துப்பாக்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476773</post-id>	</item>
	</channel>
</rss>
