<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>துரைராசா ரவிகரன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 17 Jan 2026 03:56:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>துரைராசா ரவிகரன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்</title>
		<link>https://athavannews.com/2026/1460205</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 03:52:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல் நிகழ்வுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460205</guid>

					<description><![CDATA[கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு &#8211; தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460205</post-id>	</item>
		<item>
		<title>மன்னார் காற்றாலைத் திட்டம்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன?</title>
		<link>https://athavannews.com/2025/1442977</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 04:36:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[செல்வம் அடைக்கலநாதன்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[மன்னார் காற்றாலைத் திட்டம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442977</guid>

					<description><![CDATA[மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றைய தினம் (13) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.  இக்கலந்துரையாடலில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442977</post-id>	</item>
		<item>
		<title>255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை! துரைராசா ரவிகரன் ஆதங்கம்</title>
		<link>https://athavannews.com/2025/1419541</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Feb 2025 11:00:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[முல்லைத் தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1419541</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு &#8211; துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  பல பகுதிகளை  படையினரும்,   வனஜீவராசிகள் திணைக்களத்தினரும்  அபகரித்திருப்பதற்கான புள்ளிவிபரங்கள் எம்மிடமுள்ளன. இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள இந்த காணிகள் மீட்கப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1419541</post-id>	</item>
		<item>
		<title>மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த தாய் மற்றும் சிசுவிற்கு நீதி கிடைக்கும்! -துரைராசா ரவிகரன்</title>
		<link>https://athavannews.com/2024/1409831</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 11:09:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409831</guid>

					<description><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன் மன்னார் மாவட்ட செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயத்தின் நிலைதொடர்பிலும் கேட்டறிந்தார். இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நீதியைப்பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதன்போது வாக்குறுதி வழங்கியுள்ளார். &#160; &#160; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409831</post-id>	</item>
		<item>
		<title>உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே? துரைராசா ரவிகரன் கேள்வி</title>
		<link>https://athavannews.com/2022/1271033</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Mar 2022 10:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271033</guid>

					<description><![CDATA[காணாமல் போனவர்களை தேடி அலையும் உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்விஎழுப்பியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், சர்வதேச மகளிர் தினத்தில் கூட நீதி கிடைக்காமல் உறவுகள் கண்ணீருடன் போராடிவருவதாக கூறினார். சுமார் 90 ஆயிரம் விதவைகள் வடக்கு கிழக்கில் இருப்பதாகவும் இவர்களின் கண்ணீருக்கு சர்வதேசம் பதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271033</post-id>	</item>
		<item>
		<title>மாவீரர் நினைவு நாள்- நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் துரைராசா ரவிகரன்</title>
		<link>https://athavannews.com/2021/1252617</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Nov 2021 04:06:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[மாவீரர் நினைவு நாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252617</guid>

					<description><![CDATA[முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இராணுவத்தினருடைய கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு, நந்திக்கடலில் மலர்தூவி இன்று (சனிக்கிழமை) காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடலாகும் என துரைராசா ரவிகரன் கூறியுள்ளார். மேலும், ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த  அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252617</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சி- ரவிகரன்</title>
		<link>https://athavannews.com/2021/1232112</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 04:34:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[வட்டுவாகலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232112</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது, “வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில் 617 ஏக்கர் காணிகள் கடற்படை வசமும் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தின் வசமும் உள்ளன. மேலும் பெரிய விகாரை ஒன்றையும் அப்பகுதியில் அமைத்து, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர். இதேவேளை கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232112</post-id>	</item>
		<item>
		<title>குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1210070</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Apr 2021 08:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[M.A.Sumanthiran]]></category>
		<category><![CDATA[எம்.ஏ.சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[குருந்தூர் மலை]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210070</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வழக்குத் தொடர்பாக, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் சுமந்திரனை மீண்டும் சந்தித்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்திருந்தனர். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், குருந்தூர் மலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210070</post-id>	</item>
	</channel>
</rss>
