<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தெற்கு லண்டன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Dec 2021 07:52:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தெற்கு லண்டன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தெற்கு லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை!</title>
		<link>https://athavannews.com/2021/1259381</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 07:52:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆஷ்பர்டன் பூங்கா]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[தெற்கு லண்டன்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259381</guid>

					<description><![CDATA[தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி, 19:00 மணிக்குப் பிறகு குரோய்டனில் உள்ள ஆஷ்பர்டன் பூங்காவிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக மெட் பொலிஸ் கூறியது. அவசர மருத்துவ ஊர்தி சேவை வருவதற்குள் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மரணம் 2021இல் லண்டனில் ஒரு இளைஞனின் 29ஆவது கொலையாகும். இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259381</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு லண்டனில் தீ விபத்து: நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1257257</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Dec 2021 07:30:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[தெற்கு லண்டன்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257257</guid>

					<description><![CDATA[தெற்கு லண்டனின் சுட்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) 18:55 மணிக்கு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவழகை;கப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ ஊர்தி குழுவினர் வந்து இரண்டு தனி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தீவிபத்து தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் இதுகுறித்து மெட் பொலிஸார் விசாரணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257257</post-id>	</item>
	</channel>
</rss>
