<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தெல்தெனிய &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Jun 2026 12:42:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தெல்தெனிய &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தெல்தெனிய சம்பவம்; பொலிஸ் அதிகாரி கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480410</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 03:57:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kundasale]]></category>
		<category><![CDATA[oic]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480410</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முக்கிய சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், தலைமறைவாக இருக்கவும் அந்த அதிகாரி உதவியதாகக் கருதப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480410</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய சம்பவம் தொடர்பான பொலிஸாரின் அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2026/1480297</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 03:08:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480297</guid>

					<description><![CDATA[கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் (physiotherapist) மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 17 அன்று தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் 33 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறப்பு குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கினர்.  இதன் விளைவாக, வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480297</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!</title>
		<link>https://athavannews.com/2026/1480219</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 08:56:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480219</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் அண்மையில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல நிதி மோசடி வழக்குகளிலும் தேடப்பட்டு வருபவர் என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொட்ரபாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 2026.06.17 அன்று தெல்தெனிய வைத்தியசாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், 33 வயதுடைய வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட, மரணமடைந்தவரின் காதலனாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480219</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480150</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 02:03:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480150</guid>

					<description><![CDATA[நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி, சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று (24) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பேருந்தில் பயணிப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலன ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480150</post-id>	</item>
		<item>
		<title>காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!</title>
		<link>https://athavannews.com/2026/1479583</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 05:19:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[woman’s body found]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479583</guid>

					<description><![CDATA[தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையைச் சேர்ந்த 34 வயதுடைய பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி, கன்னொறுவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அவரது காதலர், சடலத்தை வாகனத்தில் வைத்துவிட்டு அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவருடன் சுமார் எட்டு மாதங்களாக உறவில் இருந்த சந்தேகநபர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும், அவரைக் கண்டறிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479583</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!</title>
		<link>https://athavannews.com/2026/1479515</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jun 2026 08:57:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[சடலம் மீட்பு]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479515</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் பூட்டப்பட்ட கார் ஒன்றிற்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது காதலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொலிஸார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் சடலம் ஒன்று இருப்பதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (17) பிற்பகல் 2 மணியளவில் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததாகக் பொலிஸார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479515</post-id>	</item>
		<item>
		<title>மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1409162</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 06:45:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Teldeniya]]></category>
		<category><![CDATA[Thannalanda]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[மண்மேடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409162</guid>

					<description><![CDATA[கண்டி &#8211; தெல்தெனிய சமவெளியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 16 வயதுடைய மாணவரே உயிரிழந்தவர் ஆவார். மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீடு முற்றாக மண்ணில் புதையுண்டுள்ள நிலையில், கண்டி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மண் அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409162</post-id>	</item>
		<item>
		<title>விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1378332</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Apr 2024 06:50:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[கும்புக்கந்துர]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[விக்டோரியா நீர்த்தேக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378332</guid>

					<description><![CDATA[கண்டி &#8211; தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இளம் தம்பதியினர் தெல்தெனிய பகுதியிலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றுள்ளனர் எனவும் அங்கு எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த தம்பதியை காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை &#8211; அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் நீரில் மூழ்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378332</post-id>	</item>
	</channel>
</rss>
