<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தெஹிவளை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 06:14:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தெஹிவளை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!</title>
		<link>https://athavannews.com/2026/1485463</link>
					<comments>https://athavannews.com/2026/1485463#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 06:13:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo High Court]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கடூழிய சிறை]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485463</guid>

					<description><![CDATA[2008 ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீண்ட கால விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி, சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தார். அந்த மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, இந்த மூவருக்கும் எதிராக சட்டமா [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485463/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485463</post-id>	</item>
		<item>
		<title>பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொளுடன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1484909</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 06:53:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484909</guid>

					<description><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி மற்றும் கல்கிசை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 2026.07.19 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிசல அரண மயான பூமியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணம் தெற்கு பிராந்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484909</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 09:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[dehiwala zoo]]></category>
		<category><![CDATA[Lion]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[தேசிய விலங்கியல் பூங்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481215</guid>

					<description><![CDATA[தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் பிறந்த, பொதுமக்களின் பரவலான கவனத்தையும் அன்பையும் ஈர்த்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளுக்கான பெயர்களை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவிக்கவுள்ளது.  விலங்கு ஆர்வலர்கள் அளித்த பரிந்துரைகளிலிருந்து இப்பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்கியவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். 2026-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் திகதி நடைபெறவுள்ள தெஹிவளை விலங்கியல் பூங்காவின் 90-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த அறிவிப்பு அமையும். 1936-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481215</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளையில் கைத்துப்பாக்கி, தோட்டாங்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1463290</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 03:55:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[pistol]]></category>
		<category><![CDATA[கைத்துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463290</guid>

					<description><![CDATA[தெஹிவளை வைத்தியா வீதியில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (05) ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு துப்பாக்கியை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463290</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1455940</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 05:21:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455940</guid>

					<description><![CDATA[நபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை, வனரத்ன வீதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த குற்றத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தெஹிவளையிலேயே இந்தக் கொலைச் சதித் திட்டம் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அந்த குற்றத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். அதன்படி, ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல், அந்தக் குற்றத்திற்கு உதவுதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455940</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1454179</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 11:31:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bad weather!]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[Pinnawala Zoos]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<category><![CDATA[பின்னவல]]></category>
		<category><![CDATA[விலங்கியல் பூங்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454179</guid>

					<description><![CDATA[நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் தகவலின்படி, தெஹிவளை மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் நாளை (29) மூடப்படும். எனினும், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியவை பொதுமக்களுக்கு தொடர்ந்து திறந்திருக்கும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454179</post-id>	</item>
		<item>
		<title>தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1449512</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Oct 2025 04:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449512</guid>

					<description><![CDATA[கடந்த ஜூலை 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்காள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேருந்து நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று மாலை (03) கைது செய்யப்பட்டார்.  கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449512</post-id>	</item>
		<item>
		<title>சீனப் பிரஜை சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1447720</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 03:52:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447720</guid>

					<description><![CDATA[தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சீன மற்றும் மியான்மர் நாட்டவர்கள் குழு ஒன்று 11 மாடிக் கட்டிடத்தின் 10 ஆவது மாடியில் வசித்து வருகின்றனர். இறந்தவர் வளாகத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், இது தொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447720</post-id>	</item>
		<item>
		<title>கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளையில் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1445231</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 05:11:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445231</guid>

					<description><![CDATA[தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 05 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் பதிவானதுடன், அது தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445231</post-id>	</item>
		<item>
		<title>‍பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1440544</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 02:29:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dehiwala]]></category>
		<category><![CDATA[கஹதுடுவ]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[தெஹிவளை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440544</guid>

					<description><![CDATA[தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர், கஹதுடுவவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். தெஹிவளை ரயில் நிலையம் அருகே கடந்த 18 ஆம் திகதி காலை நடந்த துப்பாக்கிச் சூட்டை, திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் &#8220;கொஸ் மல்லி&#8221; மேற்கொண்டதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440544</post-id>	</item>
	</channel>
</rss>
