<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேர்தல் ஆணைக்குழு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 25 Nov 2024 06:31:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தேர்தல் ஆணைக்குழு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்த வாரம் மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2024/1409782</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 06:31:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election Commission]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409782</guid>

					<description><![CDATA[எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறை. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மற்றும் ஆயர்த்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளன. கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் உறுதிப்படுத்தினார். அத்துடன், உள்ளூராட்சி மன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409782</post-id>	</item>
		<item>
		<title>மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2024/1408876</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 04:06:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408876</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால வரவு செலவுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408876</post-id>	</item>
		<item>
		<title>அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2024/1408214</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Nov 2024 06:02:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408214</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத்  தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதற்கமையை, வாக்கு எண்ணும் நடவடிகைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அதேபோல், தேவையின்றி வெளியில் நடமாடுதல், கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408214</post-id>	</item>
		<item>
		<title>பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1407358</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Nov 2024 12:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407358</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,206 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407358</post-id>	</item>
		<item>
		<title>இடைநிறுத்தப்பட்ட உரமானியம் வழங்கப்படவேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1401988</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Oct 2024 10:25:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401988</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தல் காரணமாக உரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளது. விவசாயிகளுக்கான உர மானியத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, அதனை ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் பணிப்புரை விடுத்திருந்தார். மேலும், மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்தையும் உயர்த்துமாறு அவர் திறைசேரி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார். எனினும், இந்த அறிவித்தலை பொதுத் தேர்தல் இடம்பெறும்வரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401988</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1399021</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Sep 2024 12:26:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399021</guid>

					<description><![CDATA[80 வீத வாக்குச்சீட்டுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில்” புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. பரீட்சை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்குமாறு தேர்தல் வேட்பாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். 2024 ஜனாதிபதித்  தேர்தலில் அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் நாளையும் இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.எனவே இதுவரை வாக்களிக்காத அரச பணியாளர்கள் குறித்த இரண்டு தினங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399021</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2024/1398721</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Sep 2024 11:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398721</guid>

					<description><![CDATA[2024 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிலேயே இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ”  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதி மீறல் செயற்பாடுகள் பல இடங்களில் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. துண்டுப் பிரசுரங்களை பேரணியாக சென்று விநியோகம் செய்ய முடியாது. 5 பேருக்கு உட்பட்டோர் மட்டும்தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398721</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1396727</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Aug 2024 02:43:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396727</guid>

					<description><![CDATA[எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் (20)  வரையிலும் மொத்தமாக  717 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396727</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகள் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1396570</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 03:34:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396570</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று முன்தினம் (19) வரையான காலப்பகுதிக்குள் 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த ஜூலை 31 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 666 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமைக்கான 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396570</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1396553</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Aug 2024 12:35:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396553</guid>

					<description><![CDATA[ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் அளவு 27 அங்குலம் நீளமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தற்போது வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தில் பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றது. அரச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396553</post-id>	</item>
	</channel>
</rss>
