<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேர்தல் ஆணையம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 19 Aug 2025 05:41:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தேர்தல் ஆணையம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல்கள் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2025/1443623</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 05:41:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election Commission]]></category>
		<category><![CDATA[கட்சிகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443623</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்கு விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்காணல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. முதற்கட்ட நேர்காணல்களுக்கு 47 அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். இந்த ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த பெப்ரவரி மாதம் கோரப்பட்டன. இதன் போது மொத்தம் 83 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த 83 விண்ணப்பங்களில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் 36 நிராகரிக்கப்பட்டன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443623</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொலையியக்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!</title>
		<link>https://athavannews.com/2022/1318005</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Dec 2022 09:49:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்கள்]]></category>
		<category><![CDATA[மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318005</guid>

					<description><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், தொலையியக்கி (ரிமோட்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய சாதனத்தின் மூலம், ஒரே சாவடியில் இருந்து அதிகபட்சம் 72 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கை பதிவு செய்ய முடியும். இதை செயற்பாட்டுக்கு கொண்டு வருவதில் இருக்கும் சவால்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்படியும், ஜனவரி 16ஆம் திகதி நடைபெறவுள்ள செயல்முறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318005</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1306393</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 12:07:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306393</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தேர்தலில் போட்டியிட, ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பெற்ற பரிசுகள் குறித்து அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. பரிசுகளில் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், ஒரு மோதிரம் மற்றும் ஒரு ஜோடி சுற்றுப்பட்டை இணைப்புகள் ஆகியவை அடங்கும். வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவு, ஏப்ரல் மாதம் கான் வெளியேற்றப்படுவதற்கு முன்பே தொடங்கிய அரசியல் சண்டையின் மற்றொரு திருப்பமாகும். மேலும், இது முன்னாள் சர்வதேச கிரிக்கெட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306393</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1301218</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Sep 2022 04:57:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சித் தேர்தல்]]></category>
		<category><![CDATA[எஸ்.ஜி.புஞ்சிஹேவா]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301218</guid>

					<description><![CDATA[தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதப்படுத்தாது என அதன் தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இளைஞர் பட்டியலை இணைத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை நவம்பரில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரிக்குள் 18 வயதை நிறைவு செய்யும் இளைஞர்களின் புதிய விண்ணப்பங்களை வருடாந்த வாக்காளர் பதிவேடுக்கான துணைப் பட்டியலில் இணைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301218</post-id>	</item>
		<item>
		<title>தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் யூன் சுக் யோல் வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1271214</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Mar 2022 03:53:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[யூன் சுக்-யோல்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271214</guid>

					<description><![CDATA[தென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பழமைவாத முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் சுக் யோல், வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் மக்கள் கட்சியின் யூன் சுக் யோல், 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவருக்கு, கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார். நேற்று (புதன்கிழமை) காலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271214</post-id>	</item>
		<item>
		<title>லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1254206</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Dec 2021 03:28:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சயீஃப் அல்-இஸ்லாமு]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கடாஃபி]]></category>
		<category><![CDATA[லிபிய ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254206</guid>

					<description><![CDATA[லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சையிப்பை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் கடாபியின் மகன் சையிப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254206</post-id>	</item>
		<item>
		<title>லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகனுக்கு தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1252386</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 04:34:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சயீஃப் அல்-இஸ்லாம்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கடாஃபி]]></category>
		<category><![CDATA[லிபிய ஜனாதிபதி தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252386</guid>

					<description><![CDATA[லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252386</post-id>	</item>
		<item>
		<title>மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- மேற்குவங்க வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1209158</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 06:05:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சூடு]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209158</guid>

					<description><![CDATA[கூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று நடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சித்தால்குச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியொன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த விஷமிகள் முயன்றதால், வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209158</post-id>	</item>
		<item>
		<title>15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது &#8211; தேர்தல் ஆணையம்</title>
		<link>https://athavannews.com/2021/1206204</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 04:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206204</guid>

					<description><![CDATA[சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். குறித்த வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206204</post-id>	</item>
	</channel>
</rss>
