<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தொற்றுநோய் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 03 Dec 2025 04:04:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தொற்றுநோய் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1454934</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 04:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[PHI]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454934</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டைப் பாதித்த அண்மைய அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் கடுமையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன. அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454934</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் புகைபிடிப்பதில் பாரிய வீழ்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1363147</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Dec 2023 06:43:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[மக்கள்தொகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1363147</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த சரிவு வீதம், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு இடையில், 0.3 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. மக்கள்தொகையில் 101,960 வயது வந்தோருடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில், ஜூன் 2017இல் 16.2 சதவீதம் புகைபிடித்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது 2020ஆம் ஆண்டு மார்ச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1363147</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமான வளர்ச்சியை எட்டும்: OBR கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1360270</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 05:07:03 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[வரவு செலவு திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360270</guid>

					<description><![CDATA[பணவீக்கம் குறைய அதிக நேரம் எடுக்கும் என்பதால், பிரித்தானிய பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மிக மெதுவாக வளரும் என கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027-28ஆம் ஆண்டு வரை வாழ்க்கைத் தரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று வரவு செலவு திட்டத்துக்கு பொறுப்புக்கான அலுவலகம் (OBR) தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு வகையான பொருளாதார முன்னறிவிப்புகளை வெளியிடும் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமான இயங்கும் வரவு செலவு திட்டத்துக்கு பொறுப்புக்கான அலுவலகம், அரசாங்க நிதிகளுக்கு என்ன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360270</post-id>	</item>
		<item>
		<title>மூன்று மில்லியன் மக்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதில் தாமதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327877</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 11:21:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஓட்டுநர்]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு]]></category>
		<category><![CDATA[வாகன உரிமம் வழங்கும் நிறுவனம்]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327877</guid>

					<description><![CDATA[மிக மோசமான தொற்றுநோய்களின் போது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த மூன்று மில்லியன் மக்கள் பெரும் தாமதத்தை அனுபவித்ததாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. சில விண்ணப்பதாரர்கள் வேலை அல்லது வருமானத்தை இழந்துள்ளனர். மேAdd Newலும் பலர் சமூக தனிமை மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாமதம் தபால் மூலம் விண்ணப்பித்தவர்கள் அல்லது உடல்நலக்குறைவு உள்ளவர்களை பாதித்தது. ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனம், தொற்றுநோய்களின் போது அதன் ஆன்லைன் சேவைகளுக்கு முன்னுரிமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327877</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் போக்குவரத்து: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1316714</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 05:59:40 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[நியூபோர்ட்]]></category>
		<category><![CDATA[வாகன சாரதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316714</guid>

					<description><![CDATA[தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு கிறிஸ்மஸ் போக்குவரத்து திரும்பும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட ரயில் வேலைநிறுத்தங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் வீதிகளுக்கு செல்வதால் இந்த தகவல் வந்துள்ளது. 20 மில்லியன் பயணங்களில் 40 சதவீதம்இ வெள்ளி மற்றும் கிறிஸ்மஸ் ஈவ் நாட்களில் எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்தனர். ரயில் மறியல் போராட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க ரயில் பயணிகள் கிறிஸ்மஸ் ஈவ் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூபோர்ட் மற்றும் போர்ட் டால்போட்டில் உள்ள எம்4 ஆகியவை வேல்ஸின் பரபரப்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316714</post-id>	</item>
		<item>
		<title>சீனா அதன் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றை பதிவுசெய்தது!</title>
		<link>https://athavannews.com/2022/1312290</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 07:09:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குவாங்சோ]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தலைநகர் பெய்ஜிங்]]></category>
		<category><![CDATA[தினசரி கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[மத்திய நகரமான ஸெங்சோவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312290</guid>

					<description><![CDATA[வைரஸை ஒழிக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீனா அதன் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. தலைநகர் பெய்ஜிங் மற்றும் தெற்கு வர்த்தக மையமான குவாங்சோ உட்பட பல முக்கிய நகரங்களில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று (புதன்கிழமை) நாட்டில் 31,527 தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதன் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் முடக்கப்பட்டபோது பதிவான 28,000 உச்சத்தை விட இது அதிகம். கடுமையான முடக்கநிலைகள் தொடர்ந்து அமைதியின்மையைத் தூண்டுவதால் இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312290</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் முடக்கநிலை காலத்தில் கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் அறைகளில் முடக்கப்பட்டதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1291880</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Jul 2022 06:11:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[கொவிட் முடக்கநிலை]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291880</guid>

					<description><![CDATA[கொவிட் முடக்கநிலை காலத்தின் பெரும்பகுதிக்கு சுமார் 85 சதவீத கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்களுடைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, கைதிகள் நீண்ட தனிமைச் சிறைக்கு வழிவகுத்ததாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த நடவடிக்கையால் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான கவலை மற்றும் மனச்சோர்வுக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி சபையால் நிதியளிக்கப்பட்ட இந்த ஆய்வு, முன்னாள் குற்றவாளிகள் தலைமையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291880</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு வருட தொற்றுநோய்க்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் எல்லைகளை திறக்கும் நியூஸிலாந்து!</title>
		<link>https://athavannews.com/2022/1279526</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 02 May 2022 04:12:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நியூ சிலாந்து]]></category>
		<category><![CDATA[சர்வதேச பார்வை]]></category>
		<category><![CDATA[சுற்றுலாப் பயணிகள்]]></category>
		<category><![CDATA[தென் பசிபிக் நாடு]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[நியூசிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279526</guid>

					<description><![CDATA[இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய்க்கு பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் எல்லைகளை நியூஸிலாந்து திறந்துள்ளது. நியூசிலாந்து தனது எல்லைகளை அதிகமான சர்வதேச பார்வையாளர்களுக்கு மீண்டும் நேற்று (திங்கட்கிழமை) திறந்துள்ளது. நாட்டின் ஒக்லாந்து விமான நிலையத்தில் பயணிகள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல்லையை மீண்டும் திறப்பதாக அறிவித்த பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், தென் பசிபிக் நாடு &#8216;உலகைத் திரும்ப வரவேற்கத் தயாராக உள்ளது&#8217; என கூறினார். தடுப்பூசி மற்றும் எதிர்மறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279526</post-id>	</item>
		<item>
		<title>காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கும்!</title>
		<link>https://athavannews.com/2022/1279006</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Apr 2022 09:51:01 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆய்வைத் தொகுத்துள்ள தேசிய தணிக்கை அலுவலகம்]]></category>
		<category><![CDATA[காவல்]]></category>
		<category><![CDATA[குற்றம்]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[தண்டனை]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[நீதிமன்ற சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்துறை]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279006</guid>

					<description><![CDATA[இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் காவலில் உள்ள சிறுவர்களின் சராசரி எண்ணிக்கை 73 சதவீதம் குறைந்தாலும், அடுத்த மாதங்களில் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. ஆய்வைத் தொகுத்துள்ள தேசிய தணிக்கை அலுவலகம், இது கொவிட் தொற்றுநோய்களின் போது குறைக்கப்பட்டதில் இருந்து விசாரிக்கப்படும் நீதிமன்ற வழக்குகளின் அதிகரிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279006</post-id>	</item>
		<item>
		<title>வேகமெடுக்கும் கொவிட் தொற்று: இங்கிலாந்தில் 13 பேரில் ஒருவருக்கு கொரோனா!</title>
		<link>https://athavannews.com/2022/1274420</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Apr 2022 04:52:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 தொற்று]]></category>
		<category><![CDATA[தேசிய புள்ளியியல் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274420</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு 13 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ஓ.என்.எஸ்) சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தற்போது 4.9 மில்லியன் கொவிட் பாதிப்புகளாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 4.3 மில்லியன்களாக இருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் கணக்கெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவே மிக அதிக எண்ணிக்கையாக இருப்பதாக (ஓ.என்.எஸ்) அதிகாரிகள் கூறுகின்றனர். தொற்றுநோய்களின் எழுச்சியானது பரவக்கூடிய ஒமிக்ரோன் பி.ஏ.2 துணை மாறுபாட்டால் ஓரளவு இயக்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274420</post-id>	</item>
	</channel>
</rss>
