வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால் ...
Read moreகொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ...
Read moreகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும் ...
Read moreஸ்கொட்லாந்து அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஆனால் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும். நாடு இன்று (திங்கட்கிழமை) ...
Read moreகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே ...
Read moreகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
Read moreசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 42 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை ...
Read moreகொரோனா தொற்று பரவல் காரணமாக போர்த்துக்கலில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ...
Read moreவெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது. குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.