<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தொற்று &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 25 Mar 2022 06:04:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தொற்று &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வேல்ஸில் முகக்கவசம் அணிய வேண்டுமமென்ற கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வருகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1273331</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கடைகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[சுய தனிமைப்படுத்தல் விதிகள்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[முகக்கவசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273331</guid>

					<description><![CDATA[வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் முடிவுக்கு வருகின்றது. ஓமிக்ரோனின் துணை வகையால் இயக்கப்படும் அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வேல்ஸ் அரசாங்கம் அதன் மீதமுள்ள கொவிட் விதிகளில் சிலவற்றை நடைமுறையில் வைத்திருக்கும். ஆனால் அனைத்தையும் அல்ல. நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் மட்டுமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273331</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை!</title>
		<link>https://athavannews.com/2022/1270403</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 11:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270403</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் மேலும் 81 கொரோனா நோயாளிகளுக்கான கட்டில்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா  நோயாளிகளுக்காக வைத்தியசாலைகளில் 13 ஆயிரத்து 599 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றில் இதுவரை 4 ஆயிரத்து 299 கட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270403</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1259639</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 04:29:39 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பணியாளர்]]></category>
		<category><![CDATA[பற்றாக்குறை]]></category>
		<category><![CDATA[ரயில்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்ரெயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259639</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தம் ஒன்பது வழித்தடங்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடையில் திருத்தப்பட்ட கால அட்டவணையில் செயற்படும். அதே நேரத்தில் எடின்பர்க் வேவர்லிக்கு மற்றும் அங்கிருந்து வரும் மூன்று வழிகளும் தற்காலிகமாக குறைக்கப்படுகின்றன. ஸ்கொட்லாந்தின் பரபரப்பான சேவையான கிளாஸ்கோவிலிருந்து எடின்பர்க் வரை பால்கிர்க் ஹை வழியாக, மாற்றங்களால் பாதிக்கப்படவில்லை. இது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259639</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்து மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1233307</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Aug 2021 08:06:34 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[பொது போக்குவரத்து]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233307</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்து அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. ஆனால் மக்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முககவசங்களை அணிய வேண்டும். நாடு இன்று (திங்கட்கிழமை) முதல் நிலை பூஜ்ஜியத்துக்கு நகர்ந்துள்ளது. அதாவது உடல் ரீதியான தூரத்திற்கான அனைத்து சட்டத் தேவைகளும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர இரவு விடுதிகள் உட்பட அனைத்து இடங்களும் மீண்டும் திறக்கப்படலாம். பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கிய போதிலும், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள விதிகள் இங்கிலாந்தை விட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233307</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் வைரஸ் குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2021/1224244</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 06:51:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க உளவு அமைப்பு]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சீன வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224244</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்சௌ லிஜியாங் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224244</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1204693</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Mar 2021 09:56:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204693</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204693</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா &#8211; தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1200514</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Feb 2021 03:29:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1200514</guid>

					<description><![CDATA[சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 42 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 கோடி 20 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கமைய கொரோனா தொற்றினால் 24 இலட்சத்து 28 ஆயிரத்து 314 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1200514</post-id>	</item>
		<item>
		<title>போர்த்துக்கலில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை பொதுமுடக்கம் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1198527</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 08:33:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[போர்த்துக்கல்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198527</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று பரவல் காரணமாக போர்த்துக்கலில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கம் காராணமாக பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் இன்றும் சில நாடுகளில் இயல்புநிலை திரும்பாமல் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198527</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு தடை: குவைத் அரசாங்கம் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1195849</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Feb 2021 10:56:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குவைத் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[தொற்று]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு பயணிகள்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1195849</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது. குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டு மக்களின் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நாட்டிற்குள் வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1195849</post-id>	</item>
	</channel>
</rss>
