<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தொல்பொருள் திணைக்களம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 10 Apr 2023 14:43:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தொல்பொருள் திணைக்களம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா – சாணக்கியன் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2023/1329803</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Apr 2023 14:43:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரா.சாணக்கியன்]]></category>
		<category><![CDATA[எம்.ஏ.சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329803</guid>

					<description><![CDATA[தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை, புல்மோட்டை பகுதிக்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்தனர். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “திருகோணமலை, புல்மோட்டையில் பிக்குவின் அட்டகாசங்கள் குறித்து கடந்த சில வாரங்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329803</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை – பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2023/1328659</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Mar 2023 05:25:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dinesh Gunawardena]]></category>
		<category><![CDATA[தினேஷ் குணவர்த்தன]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் தினேஷ் குணவர்த்தன]]></category>
		<category><![CDATA[பௌத்த மயமாக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328659</guid>

					<description><![CDATA[தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328659</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறித்த அறிக்கை தாமதமாகலாம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319896</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jan 2023 11:21:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319896</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியிருப்பதே இதற்கான பிரதான காரணம் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஜனாதிபதி மாளிகையில் சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் காணரணமாக அங்குள்ள பல பழங்கால பொருட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319896</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள், சித்திரங்கள் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1318267</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 05:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓவியங்கள்]]></category>
		<category><![CDATA[சித்திரங்கள்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[மாயம்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318267</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் இருந்த 39 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் காணாமல் போயுள்ளன. தொல்பொருள் திணைக்களத்தின் பல குழுக்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதன் பின்னர் காணாமல் போன கலாச்சார மற்றும் வரலாற்று பொருட்களை அடையாளம் காண தொல்பொருள் திணைக்களம் விசாரணை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சிலரின் செயற்பாடுகளினால் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318267</post-id>	</item>
		<item>
		<title>வென்னப்புவ தேவாலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது!</title>
		<link>https://athavannews.com/2022/1262790</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 03:48:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[பழமை]]></category>
		<category><![CDATA[போலவத்த பரலோக அன்னை தேவாலயம்]]></category>
		<category><![CDATA[வென்னப்புவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262790</guid>

					<description><![CDATA[வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், குறித்த கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 300 வருட வரலாற்றை கொண்ட வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயமானது பலருடைய நன்மதிப்பினையும் பெற்ற தேவாலயமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262790</post-id>	</item>
		<item>
		<title>பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? &#8211; கோவிந்தன் கேள்வி</title>
		<link>https://athavannews.com/2021/1212087</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Apr 2021 09:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[காணி அபகரிப்பு]]></category>
		<category><![CDATA[கோவிந்தன் கருணாகரம்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212087</guid>

					<description><![CDATA[புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைப்பதற்கு நிலம் தருவீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், கல்முனை வடக்கு பிரதேச சபையின் தரமிறக்கமானது கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு பெறுவதற்கா எனவும் அவர் நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போது கேள்வியெழுப்பியுள்ளார். அவர் உரையாற்றுகையில், “நமது நாடு ஒரு சுந்தரத் தீவாகும். இந்து சமூத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து என்பதுடன் உலகுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212087</post-id>	</item>
		<item>
		<title>குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1210070</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Apr 2021 08:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[M.A.Sumanthiran]]></category>
		<category><![CDATA[எம்.ஏ.சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[குருந்தூர் மலை]]></category>
		<category><![CDATA[துரைராசா ரவிகரன்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210070</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வழக்குத் தொடர்பாக, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் சுமந்திரனை மீண்டும் சந்தித்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்திருந்தனர். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், குருந்தூர் மலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210070</post-id>	</item>
		<item>
		<title>உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு &#8211; பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்</title>
		<link>https://athavannews.com/2021/1205579</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Mar 2021 13:21:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Department of Archeology]]></category>
		<category><![CDATA[kilinochchi]]></category>
		<category><![CDATA[உருத்திரபுரீஸ்வரர் கோயில்]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205579</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்படவேண்டாம் என ஆலயத்தின் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மூவாயிரத்து 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை இந்த சிவாலயம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுதொடர்பாக சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மைமிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205579</post-id>	</item>
		<item>
		<title>பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்- தொல்பொருள் திணைக்களம் முன்வைத்துள்ள கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1205521</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Mar 2021 10:22:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Manathunghe]]></category>
		<category><![CDATA[அநுர மனதுங்க]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205521</guid>

					<description><![CDATA[தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வப்ப பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு, தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என்றும் குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து தொல்பொருள் அகழ்வுகளை முன்னெடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க, இந்த நாட்டின் வரலாற்றுத் தொன்மம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205521</post-id>	</item>
		<item>
		<title>யாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2021/1204924</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Mar 2021 09:07:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[அகழ்வுப் பணி]]></category>
		<category><![CDATA[தொல்பொருள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[புத்தூர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204924</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு, தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் அகழ்வுப் பணிகளுக்கான உபகரணங்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றிருந்தனர். இந்நிலையில், அங்கு மக்கள் ஒன்றுகூடியதுடன் அகழ்வுப் பணிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். இதேவேளை, கடந்த மாதமும் இதே பகுதியில் அகழ்வுப் பணிக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204924</post-id>	</item>
	</channel>
</rss>
