<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தொழிற்சங்கங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 May 2023 10:01:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>தொழிற்சங்கங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தொழிலாளர் சட்டத்தை திருத்த தீர்மானம் !!</title>
		<link>https://athavannews.com/2023/1333108</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 30 May 2023 05:53:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தொழிலாளர்]]></category>
		<category><![CDATA[தொழிலாளர் சட்டம்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1333108</guid>

					<description><![CDATA[தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பாக விசேட கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு ஆரம்பம் முதலே தொழிற்சங்கங்களின் பங்களிப்பு அவசியம். நம் நாட்டின் தொழிலாளர் சட்டம் மிகவும் பழமையானது. இது திருத்தப்பட வேண்டும், சிறிய மாற்றங்களைச் செய்தாலும், நவீன உலகத்திற்கு ஏற்றவாறு தொழிலாளர் சட்டம் முழுமையாகத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1333108</post-id>	</item>
		<item>
		<title>தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்கள்?</title>
		<link>https://athavannews.com/2023/1329108</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Mar 2023 12:22:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சமூக செயற்பாட்டாளர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழின அடையாளங்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[பாரிய போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மத அமைப்புகள்]]></category>
		<category><![CDATA[மதத் தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329108</guid>

					<description><![CDATA[தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில், நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது விவாவதிக்கப்படவுள்ளது. இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329108</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ் போக்குவரத்து- பொது சேவைகள் ஸ்தம்பிதம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326605</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Mar 2023 03:49:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ஓய்வூதிய வயது]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கத் தலைவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326605</guid>

					<description><![CDATA[ஓய்வூதிய வயதை 62இல் இருந்து 64ஆக உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரான்ஸ் போக்குவரத்து மற்றும் பொது சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலான ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன, மேலும் பல பாடசாலைகள் மூடப்படும். இது ஜனவரி நடுப்பகுதியில் இருந்து வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஆறாவது நாளாகும், மேலும் இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. பரிஸ் மற்றும் பிற நகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஒரு மில்லியனுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326605</post-id>	</item>
		<item>
		<title>இலவச பாடசாலை உணவு: 130 மில்லியன் பவுண்டுகள் உணவு திட்டத்தை ஆரம்பிப்பதாக லண்டன் மேயர் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324742</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 11:23:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உள்ளூர் சபை வரி]]></category>
		<category><![CDATA[டூட்டிங்]]></category>
		<category><![CDATA[தொண்டு நிறுவனங்கள்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[லண்டன் மேயர் சாதிக் கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324742</guid>

					<description><![CDATA[அடுத்த கல்வியாண்டில் ஒவ்வொரு ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும், 130 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இலவச பாடசாலை உணவு உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான், அறிவித்துள்ளார். 2023-24 கல்வியாண்டில் தலைநகரில் உள்ள 270,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு சுமார் 440 பவுண்டுகள குடும்பங்களுக்கு சேமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் செய்தியை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324742</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324413</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Feb 2023 10:42:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[துறைமுகங்கள்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[நீர் வழங்கல்]]></category>
		<category><![CDATA[பெட்ரோலியம்]]></category>
		<category><![CDATA[மின்சாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324413</guid>

					<description><![CDATA[எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல தொழிற்சங்கங்களின் பிரதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெட்ரோலியம், மின்சாரம், துறைமுகங்கள், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தத்திற்கு எதிராக பல தொழிற்சங்கங்களால் இம்மாத ஆரம்பத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324413</post-id>	</item>
		<item>
		<title>எதிர்வரும் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1323651</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 05:40:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Strike]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தப் போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323651</guid>

					<description><![CDATA[அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று(புதன்கிழமை) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323651</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தின் சில பகுதிகளில் செவிலியர்கள்- ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2023/1323304</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Feb 2023 10:07:27 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆம்புலன்ஸ் ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[செவிலியர்கள்]]></category>
		<category><![CDATA[தேசிய சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323304</guid>

					<description><![CDATA[தேசிய சுகாதார சேவையின் மிகப்பெரிய வெளிநடப்பு சுற்றில், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளில் மூன்றில் ஒரு பகுதியின் ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், வேல்ஸுக்குத் திட்டமிடப்பட்ட நடவடிக்கை புதிய ஊதியச் சலுகையைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டது. இரண்டு ஆம்புலன்ஸ் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் &#8211; ஜி.எம்.பி. மற்றும் யுனைட் சில இடங்களில் முதல் முறையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323304</post-id>	</item>
		<item>
		<title>ஆயிரக்கணக்கான மாணவர்களை எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1322143</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jan 2023 10:02:25 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர் ஜெரமி மைல்ஸ்]]></category>
		<category><![CDATA[தேசிய கல்வி சங்கம்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322143</guid>

					<description><![CDATA[திட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் மற்றும் சிலவற்றில் வகுப்புகள் இயங்காது. ஆசிரியர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக திட்டமிடப்பட்ட நான்கு வேலைநிறுத்த நாட்களில் இது முதல் நாள். தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சர் ஜெரமி மைல்ஸ் இடையேயான பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அதே நேரத்தில், தேசிய தலைமை ஆசிரியர்களின் சங்கம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322143</post-id>	</item>
		<item>
		<title>தொழிற்சங்கங்களுக்கு புதிய ஊதியம் வழங்க ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1319858</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jan 2023 08:54:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு ஆணையம்]]></category>
		<category><![CDATA[ரயில் விநியோக குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319858</guid>

					<description><![CDATA[அரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரயில் விநியோக குழுவிற்கு, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அரசாங்க ஆதரவு தேவை. ரயில் விநியோக குழு தலைவர் ஸ்டீவ் மாண்ட்கோமெரி, தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் பயன்படுத்தப்படும், திருத்தப்பட்ட ஆணையைப் பெற்றதாகக் கூறினார். ரகசியக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319858</post-id>	</item>
		<item>
		<title>குறைந்தபட்ச சேவைகளை வழங்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் மீது வழக்கு!</title>
		<link>https://athavannews.com/2023/1318961</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 05:53:44 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆம்புலன்ஸ்]]></category>
		<category><![CDATA[கன்சர்வேடிவ்]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318961</guid>

					<description><![CDATA[திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், குறைந்தபட்ச அளவு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் சேவைகளை வழங்கவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் மீது வழக்குத் தொடரலாம். சுகாதாரம், கல்வி, பிற போக்குவரத்து சேவைகள், எல்லை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி செயலிழப்பு, தன்னார்வ ஒப்பந்தங்கள் உட்பட மற்ற துறைகளை உள்ளடக்கும் எனினும், இந்த நடவடிக்கைகள் தற்போதைய வேலைநிறுத்த அலைகளை தீர்க்காது. இந்தச் சட்டம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு ஒரு வாரத்திற்குப் பிறகு முதல் முறையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318961</post-id>	</item>
	</channel>
</rss>
