<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நளிந்த ஜயதிஸ்ஸ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b8/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 19 Jan 2026 06:55:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நளிந்த ஜயதிஸ்ஸ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்தல் குறித்த ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1460494</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Jan 2026 06:55:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460494</guid>

					<description><![CDATA[இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புத்தரின் புனித சின்னங்களின் கண்காட்சி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஜனவரி 21 ஆம் தேதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரச அனுசரணையுடன் நடைபெறும் புனித புத்தர் நினைவுச்சின்ன கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை மீளாய்வுகளை செய்வதற்கும், விகாரை வளாகத்தை ஆய்வு செய்வதற்கும் கொழும்பு, கங்காராமை விகாரைக்கு நேற்று (18) விஜயம் செய்த போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460494</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவராக தம்மிக்கவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் இல்லை: அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2025/1453864</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 10:09:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dhammika Perera]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453864</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, ​​அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார். மேற்கண்ட விடயம் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. யாராவது நியமிக்கப்பட்டிருந்தால் அனைவருக்கும் அது தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453864</post-id>	</item>
		<item>
		<title>350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!</title>
		<link>https://athavannews.com/2025/1453121</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 09:40:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[medicine]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[மருந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453121</guid>

					<description><![CDATA[பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி, தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்படும். வர்த்தமானி அறிவிப்பை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும். மேலும், இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453121</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் &#8211; சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்</title>
		<link>https://athavannews.com/2025/1451627</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Oct 2025 04:46:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451627</guid>

					<description><![CDATA[ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.  இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சர் ஜெயதிஸ்ஸ, சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பின் போது தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451627</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை &#8211; நளிந்த ஜயதிஸ்ஸ</title>
		<link>https://athavannews.com/2025/1447913</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 06:17:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447913</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை  என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகள் வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மருந்துப் பதிவின் போது வரம்பற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447913</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! &#8211; தபால் ஊழியர்கள் தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1444175</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 05:22:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தபால் ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[பணிப்புறக்கணிப்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ் பாதுகாப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444175</guid>

					<description><![CDATA[5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கட்டாய கைரேகை மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தபால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444175</post-id>	</item>
		<item>
		<title>வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு சுகாதார மருத்துவத் திட்டம் ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2025/1442949</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 12:09:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442949</guid>

					<description><![CDATA[நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது அவர்களுக்கான தனி மனித உரிமை என சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள  சிறப்பு சுகாதார மருத்துவத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் நிறுவப்பட்ட 24 சிறை மருத்துவமனைகளில், சிறைஅதிகாரிகள், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர் அதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442949</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? &#8211; அரசாங்கம் விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1441948</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Aug 2025 09:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441948</guid>

					<description><![CDATA[இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக தற்போது இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அறுகம்பை விரிகுடா பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால் மாட்டுமே பொலிஸ் மற்றும் முப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேலிய பிரஜைகள் கூடும் இடங்கள் இருந்தால், அவர்கள் பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441948</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு  வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும்!</title>
		<link>https://athavannews.com/2025/1440127</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 08:53:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[இரா.சாணக்கியன்]]></category>
		<category><![CDATA[சுகாதாரதுறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440127</guid>

					<description><![CDATA[இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உபகரண பற்றாக்குறை தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரதுறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் இவ்வருடத்திற்குள் நிவர்த்தி  செய்யப்படுமெனத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போதானா வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் தான் உள்ளது. மத்திய அரசின் கீழ் மட்டக்களப்பிலுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440127</post-id>	</item>
		<item>
		<title>தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1439282</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 09:05:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[nursing]]></category>
		<category><![CDATA[தாதியர்]]></category>
		<category><![CDATA[நளிந்த ஜயதிஸ்ஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439282</guid>

					<description><![CDATA[தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, 2020 முதல் 2022 வரை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரையும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இன்று (15) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439282</post-id>	</item>
	</channel>
</rss>
