<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நளின் பண்டார &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 20 Aug 2025 12:31:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நளின் பண்டார &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: நளின் பண்டார சபையில் கேள்வி</title>
		<link>https://athavannews.com/2025/1443946</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 12:31:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443946</guid>

					<description><![CDATA[ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நளின் பண்டார கேள்வி எழுப்புகையில்” முன்னாள் சுகாதார அமைச்சுருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மருந்து மோசடி விவகாரத்தில் தரவுகள் அழிக்கப்பட்டமை பாரிய பிரச்சினையாகும். தொழிநுட்ப உதவியாளர்கள் மாத்திரமல்ல இதற்கு பின்னால் பாரிய ஒரு மோசடி வலையமைப்பு உள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனரா?”எனக் கேள்வி எழுப்பியிருந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443946</post-id>	</item>
		<item>
		<title>புதிய சபாநாயகர் எதிர்க்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவாரா?</title>
		<link>https://athavannews.com/2024/1412352</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Dec 2024 08:39:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412352</guid>

					<description><![CDATA[சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில்  அந்நபரின் பெயர் முன்மொழியப்படும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412352</post-id>	</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்த நளின் பண்டார!</title>
		<link>https://athavannews.com/2024/1384427</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 28 May 2024 08:41:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1384427</guid>

					<description><![CDATA[பொருளாதார கொள்கை திட்டம் தொடர்பான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவுக்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விவாதங்கள் தொடர்பாக தமது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முதலில் தலைமைத்துவ விவாதமும் அதன் பின்னர் பொருளாதார குழுவுடனான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1384427</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா.வில் முக்கிய கூட்டங்களில் உரையாற்ற சந்தர்ப்பம் இல்லை &#8211; ஐக்கிய மக்கள் சக்தி</title>
		<link>https://athavannews.com/2023/1353064</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Oct 2023 10:46:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalin Bandara]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1353064</guid>

					<description><![CDATA[ஜெனிவா சென்றிருந்த தமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய கூட்டங்களில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்த அமர்வில் பேசுவதற்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி திட்டமிட்டிருந்ததாக நளின் பண்டார குறிபிட்டுள்ளார். எவ்வாறாயினும் அதற்கான சந்தர்ப்பம் ஹெக்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1353064</post-id>	</item>
		<item>
		<title>அஸாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வரவேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2023/1351546</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Sep 2023 11:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351546</guid>

					<description><![CDATA[”அஸாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவந்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அரசாங்கமானது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை மூடி மறைக்க முற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும், மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் இன்று வெளியே வந்துக் கொண்டிருக்கின்றன. அஸாத் மௌலானா கூறிய கருத்துக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351546</post-id>	</item>
		<item>
		<title>நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் சபையில் இருந்து வெளியேற்றம் !</title>
		<link>https://athavannews.com/2023/1346450</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Aug 2023 07:13:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<category><![CDATA[மஹிந்த யாப்பா அபேவர்தன]]></category>
		<category><![CDATA[வசந்த யாப்பா பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346450</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது குழப்பத்தை விளைவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல பதில் நேரத்தில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346450</post-id>	</item>
		<item>
		<title>நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது &#8211; நளின் பண்டார!</title>
		<link>https://athavannews.com/2023/1318442</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jan 2023 03:58:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<category><![CDATA[நிதி]]></category>
		<category><![CDATA[பொய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318442</guid>

					<description><![CDATA[நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தின் ஆட்சியாகும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318442</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது &#8211; சஜித்</title>
		<link>https://athavannews.com/2022/1309524</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Nov 2022 09:57:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<category><![CDATA[மொஹமட் நசீம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309524</guid>

					<description><![CDATA[இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309524</post-id>	</item>
		<item>
		<title>2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும்: எழுச்சிக்கு தயாராகுங்கள் &#8211; எதிர்க்கட்சி</title>
		<link>https://athavannews.com/2021/1258208</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 04:06:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258208</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதிக்க முடியாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் குறிப்பாக மகா பருவத்தில் நெல் அறுவடை குறைந்தது 50 சதவிகிதம் குறைவதால், உரப் பிரச்சினையின் விளைவாக காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258208</post-id>	</item>
		<item>
		<title>எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் &#8211; நளின் பண்டார</title>
		<link>https://athavannews.com/2021/1249956</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 04:26:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nalin Bandara]]></category>
		<category><![CDATA[நளின் பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249956</guid>

					<description><![CDATA[எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இதற்கு தடை கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதலை முன்வைத்து இந்த தடை உத்தரவுக்கான கோரிக்கை முன் வைக்கப்படவுள்ளது. இதேவேளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249956</post-id>	</item>
	</channel>
</rss>
