<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாடாளுமன்றம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Jul 2026 08:32:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நாடாளுமன்றம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! </title>
		<link>https://athavannews.com/2026/1485358</link>
					<comments>https://athavannews.com/2026/1485358#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 08:32:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[விவாதம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485358</guid>

					<description><![CDATA[அவுஸ்திரேலியாவுக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி குறித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றம் ஆகஸ்ட் 5 அன்று ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தவுள்ளது. எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்ட இந்த விவாதம், நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீராவின் தகவலின்படி, ஆகஸ்ட் 5 காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இதற்கிடையில், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485358/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485358</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!</title>
		<link>https://athavannews.com/2026/1480201</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 07:42:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Faiszer Musthapha]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[சமூக ஊடகத் தடை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480201</guid>

					<description><![CDATA[இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு, சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆளாவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் கீழ் இலங்கையில் இயங்கும் சமூக ஊடகச் சேவை நிறுநவனங்கள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480201</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1480062</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 06:37:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்ரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480062</guid>

					<description><![CDATA[இன்றைய சபை நடவடிக்கைகளின்போது நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலால், நாடாளுமன்றம் இன்று (23) அமர்வுக்கு இடையிலேயே ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய சூழல் காரணமாக நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480062</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரும் நாடாளுமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1477840</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 05:24:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477840</guid>

					<description><![CDATA[தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன பத்தாவது நாடாளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான நாடாளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன. பொது நிருவாக, மாகாண [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477840</post-id>	</item>
		<item>
		<title>கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1475774</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 09:01:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நலின் ஹெவாகே]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475774</guid>

					<description><![CDATA[2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (18) நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் உரையாற்றுய அவர், 2024-ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை 711 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 885 ஆகவும் இருந்தது.  பாடசாலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475774</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!</title>
		<link>https://athavannews.com/2026/1475696</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 03:20:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475696</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றச் செயலகத்தின் தகவலின்படி, நாடாளுமன்றம் இன்று (19) மீண்டும் கூடவுள்ளதுடன், மே 22 வரை அமர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இன்றைய அமர்வில், உள்நாட்டு வருவாய் (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் இடம்பெறும். செவ்வாய்க்கிழமை (20) அன்று, இலங்கை மத்திய வங்கியால் (CBSL) வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மீதான ஒத்திவைப்புத் விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மே 21 அன்று, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475696</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் இன்று கூடும் நாடாளுமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1474261</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 03:10:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474261</guid>

					<description><![CDATA[தமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் முதன்முறையாகப் நாடாளுமன்றம் இன்று (05) கூடவிருக்கிறது. அதன்படி, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 9:30 மணிக்குக் கூட்டத்தொடர் தொடங்கும். நாடாளுமன்றம் இன்று முதல் மே 8 ஆம் திகதி வரை கூடவிருக்கிறது.  இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குமுறைகள் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை, மீட்பு, மறுவாழ்வு உள்ளிட்ட சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474261</post-id>	</item>
		<item>
		<title>2026 ஏப்ரல் மாத நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான விபரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1469796</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Mar 2026 05:30:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469796</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. நாடாளுமன்றம் கூடும் இத்தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469796</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!</title>
		<link>https://athavannews.com/2026/1469301</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 02:05:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469301</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். மத்திய கிழக்கில் தொடரும் மோதலுக்கு மத்தியில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சரிசெய்ய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (17) அன்று நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பின் போது, ​​எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் தடையற்ற விநியோகத்தையும், அரசின் இயந்திர அமைப்பின் செயல்பாட்டையும் குறைந்தபட்ச இடையூறுடன் உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை ஜனாதிபதி விவரித்தார். அத்தியாவசியப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469301</post-id>	</item>
		<item>
		<title>நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1468836</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 08:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468836</guid>

					<description><![CDATA[தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் நாடாளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற வேலைகளுக்கான குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகப் நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத்துறை இதன‍ை அறிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468836</post-id>	</item>
	</channel>
</rss>
