<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாடாளுமன்ற அமர்வு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Mar 2023 03:01:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நாடாளுமன்ற அமர்வு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாடாளுமன்ற அமர்வை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328711</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Mar 2023 03:01:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328711</guid>

					<description><![CDATA[அடுத்த வாரத்திற்குரிய நாடாளுமன்ற அமர்வு ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவிருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328711</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற அமர்வினை இன்று ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1293351</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Aug 2022 03:48:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293351</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் நாடாளுமன்ற  படைக்கல சேவிதர் நரேந்திர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293351</post-id>	</item>
		<item>
		<title>இடைநிறுத்தப்படுகின்றது நாடாளுமன்ற அமர்வு – 03ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1292744</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Jul 2022 16:25:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292744</guid>

					<description><![CDATA[9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவுடன் இடைநிறுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. அது தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், அடுத்து சபை எப்போது கூடும் என்ற திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த திகதி ஒரு மாதத்தை விஞ்சுதலாகாது. அந்தவகையில் ஓகஸ்ட் 03 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு சபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292744</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நெருக்கடி: இன்று மட்டும் கூடும் நாடாளுமன்றம் &#8211; எதிர்க்கட்சி புறக்கணிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1288077</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2022 03:55:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288077</guid>

					<description><![CDATA[எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வார நாடாளுமன்ற அமர்வை இன்று (புதன்கிழமை) மாத்திரம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றம் இந்த வாரம் நேற்றிலிருந்து 24 ஆம் திகதி வரை கூடும் என முன்னைய நாடாளுமன்ற அலுவல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288077</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றத்திலும் மட்டுப்படுத்தப்பட்டது மின்பாவனை!</title>
		<link>https://athavannews.com/2022/1271119</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 07:06:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் மஹிந்த யாப்பா]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271119</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்திலும் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வினை இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271119</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்தார் கோட்டா!</title>
		<link>https://athavannews.com/2021/1256199</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 02:45:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256199</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் வரையில் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅறிவித்துள்ளார். அதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  ஜனாதிபதியினால், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய தீர்மானம் எடுக்கப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2022ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256199</post-id>	</item>
		<item>
		<title>இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2021/1234596</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Aug 2021 10:28:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கட்சித் தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234596</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. நாடாளுமன்றில் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234596</post-id>	</item>
		<item>
		<title>இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2021/1223955</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 05:16:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<category><![CDATA[விசேட கட்சித் தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[ிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223955</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளைமறுதினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கை நில மேம்பாட்டுக் கழக திருத்த சட்டமூலம் மற்றும் நில கையகப்படுத்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மற்றும் செலவு போன்ற பல விடயங்கள் தொடர்பான விவாதங்கள் நாளை மறுதினம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223955</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1213631</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Apr 2021 09:26:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213631</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட்-19 சவாலை எதிர்கொண்டு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் மே 4 ம் திகதி மதியம் 1 மணிக்கு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையகத்தின் சட்டமூலம், இந்த மாதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213631</post-id>	</item>
	</channel>
</rss>
