<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாடாளுமன்ற உறுப்பினர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 14 Jan 2026 04:48:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நாடாளுமன்ற உறுப்பினர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் போக்குவரத்து பொலிசார்</title>
		<link>https://athavannews.com/2026/1459869</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jan 2026 04:48:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[accused the traffic police]]></category>
		<category><![CDATA[causing accidents.]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து பொலிசார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459869</guid>

					<description><![CDATA[வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் தீடிர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா நீதிமன்றம் முன்பாக கடமையில் நிற்கும் போக்குவரத்து பொலிசார், நீதிமன்ற நடவடிக்கைக்காக அப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை செய்வதுடன், தாம் நிறகும் திசைக்கு எதிர் திசையில் வரும் வாகனங்களையும் திடீரென வீதியை குறிக்கிட்டு வாகனத்தை மறித்து அவர்களது ஆவணங்களை சோதனை செய்து வருகின்றார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459869</post-id>	</item>
		<item>
		<title>உத்தியோகப்பூர்வ குடியிருப்புக்களை கையளிக்காத 30 முன்னாள் எம்.பி.க்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1409649</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Nov 2024 05:30:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Madiwela]]></category>
		<category><![CDATA[MPs]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409649</guid>

					<description><![CDATA[சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகப்பூர்வ குடியிருப்புகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ள தேவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை காலி செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை காலி செய்யாவிடின் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409649</post-id>	</item>
		<item>
		<title>அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2023/1327769</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 12:19:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஆளுநர்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[மாகாண அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[மேயர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327769</guid>

					<description><![CDATA[அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான அந்நிய செலவாணியை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கல்வி, பயிற்சிகள், திறன் அபிவிருத்தி, கலந்துரையாடல்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327769</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325231</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 04:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய உரிமைகோரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325231</guid>

					<description><![CDATA[ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், ஏராளமான நாடுகளின் கண்டிப்பு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற அழைப்புக்கு மத்தியில் இந்த தகவல் வந்துள்ளது. இந்த பிரேரணையை 141 நாடுகள் ஆதரித்தன, 32 வாக்களிக்கவில்லை மற்றும் ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. உக்ரைன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325231</post-id>	</item>
		<item>
		<title>13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் &#8211; விமல் வீரவன்ச!</title>
		<link>https://athavannews.com/2023/1320487</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 05:08:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[13ஆவது திருத்தச் சட்டம்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[விமல் வீரவன்ச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320487</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத, சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320487</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1316933</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Dec 2022 07:28:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316933</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் திகதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 29ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் திட்டமிட்டது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316933</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகல்!</title>
		<link>https://athavannews.com/2022/1306668</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Oct 2022 05:12:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் பதவி]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[ரிஷி சுனக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306668</guid>

					<description><![CDATA[பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரித்தானியாவை வழிநடத்தினார் என்று கூறியுள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை தேர்தலில் மூன்றாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306668</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1296470</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Aug 2022 03:53:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296470</guid>

					<description><![CDATA[கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலம்பேயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவின் வீட்டுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296470</post-id>	</item>
		<item>
		<title>20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ உள்ளதாக தகவல்?</title>
		<link>https://athavannews.com/2022/1293244</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Aug 2022 04:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293244</guid>

					<description><![CDATA[புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது. அத்துடன், ஆளுங்கட்சி பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க, அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று ஆளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293244</post-id>	</item>
		<item>
		<title>தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1292257</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 04:52:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[தேசிய சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பற்றாக்குறை]]></category>
		<category><![CDATA[முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292257</guid>

					<description><![CDATA[அதிக எண்ணிக்கையிலான தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது. இங்கிலாந்தில் இப்போது 12,000 மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் 50,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் குறைவாக இருப்பதாகக் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கண்டறிந்தது. தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் வரலாற்றில் மிக மோசமான தொழிலாளர் நெருக்கடி என்று விபரித்துள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிக ஊழியர்களை நியமிக்க நீண்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292257</post-id>	</item>
	</channel>
</rss>
