<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 20 Aug 2021 04:21:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1235308</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Aug 2021 04:18:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235308</guid>

					<description><![CDATA[திருச்சி- மன்னார்புரம் சிறப்பு முகாமில் 18 இலங்கைத் தமிழர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235308</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் சம்மதமும் வேண்டும்- உருத்திரகுமாரன்</title>
		<link>https://athavannews.com/2021/1218470</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 May 2021 15:59:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Transnational Government of Tamil Eelam]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சீன ஆதிக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218470</guid>

					<description><![CDATA[இலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்லாது நிலத்தை அண்டிய கடலிலும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத்தமர்வுகளில் “இலங்கை தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்&#8217; தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்” என்ற தொனிப்பொருளில் கருத்தாய்வு இடம்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218470</post-id>	</item>
		<item>
		<title>ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும்- ஸ்டாலிக்கான வாழ்த்துச் செய்தியில் உருத்திரகுமாரன்</title>
		<link>https://athavannews.com/2021/1214326</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 12:52:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Provisional Transnational Government of Tamil Eelam]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[தி.மு.க.]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[முதல்வல் ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[விஸ்வநாதன்.உருத்திரகுமாரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214326</guid>

					<description><![CDATA[ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அனுப்பப்பட்டுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாகவும், ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் உருத்திரகுமாரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214326</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியா முன்வைத்த கருத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு தமிழர்களுக்கு நாடு  கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1212811</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 06:50:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[வி.உருத்திரகுமாரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212811</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லையென அந்நாட்டு அரசு தரப்பு கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என நாடு  கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஆகவே குறித்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள், தங்களது உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கு முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளை பயங்கரவாத தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212811</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1211882</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 11:22:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[விடுதலைப் புலிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211882</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. &#8216;தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE BAN)&#8217; எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான (Wales to Westminster &#8211; W2W) இந்த மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211882</post-id>	</item>
		<item>
		<title>இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு &#8216;நீதியின் குரல்&#8217; புகழாரம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கௌரவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1207447</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Apr 2021 03:01:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராயப்பு ஜோசப்பு ஆண்டகை]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207447</guid>

					<description><![CDATA[நீதிக்காகவும்  உண்மைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு &#8216;நீதியின் குரல்&#8217; என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, புகழ்வணக்கம் செலுத்திக் கௌரவித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்ந்தது என்பதை நிறுவுவதில் இராயப்பு ஜோசப் ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்தார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207447</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரம்- கொழும்பு ஊடகம்</title>
		<link>https://athavannews.com/2021/1201964</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Mar 2021 14:00:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Transnational Government of Tamil Eelam]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201964</guid>

					<description><![CDATA[இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது, ஜெனீவா விடயத்தில் இலங்கைக்கு பெரும் சவாலாக உள்ளதென அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் இலங்கைக்கு ஒரு சவாலான காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக நாட்டை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற மேற்கத்தேய நாடுகள் தீவிரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201964</post-id>	</item>
	</channel>
</rss>
