<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாடு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 04 Aug 2022 06:41:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நாடு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புகின்றார் கோட்டா?</title>
		<link>https://athavannews.com/2022/1293539</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Aug 2022 06:41:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடு]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293539</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் திரும்புவார் என நம்பப்படுகிறது. நாடு திரும்பும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293539</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டும் &#8211; செந்தில் தொண்டமான்</title>
		<link>https://athavannews.com/2022/1259464</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Jan 2022 05:28:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[இனம்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[நாடு]]></category>
		<category><![CDATA[மதம்]]></category>
		<category><![CDATA[மொழி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259464</guid>

					<description><![CDATA[புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டுமென இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இனம், மதம், மொழி, நாடு என எல்லா எல்லைகளையும் கடந்து உலகெங்கும் மக்கள் கொண்டாடுகிற நாளாக புத்தாண்டு அமைந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியையும், உத்வேகத்தையும் தருவதற்கும் இப்புத்தாண்டு நம்பிக்கைகளை விதைக்கட்டும். புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிற வளமான ஆண்டாக திகழட்டும் என வாழ்த்துகிறேன்.&#8217; எனவும் அவர் விடுத்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259464</post-id>	</item>
		<item>
		<title>மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!</title>
		<link>https://athavannews.com/2021/1201857</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Mar 2021 06:47:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[நாடு]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201857</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 விமானங்கள் பயணித்துள்ளன. இந்த காலப்பகுதியில் 11 விமானங்கள் ஊடாக 718 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய கட்டாரிலிருந்து 150 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 125 பேரும் இலங்கையினை வந்தடைந்துள்ளனர். குறித்த அனைவரையும் தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 10 விமானங்களில் 450 பயணிகள் காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201857</post-id>	</item>
	</channel>
</rss>
