<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாவலப்பிட்டி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Nov 2025 09:51:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நாவலப்பிட்டி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1454147</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 09:51:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[Nawalapitiya]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[மண்சரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454147</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். நாவலப்பிட்டி பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒரு பெண், அவரது மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தையும் அடங்குவர். நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுடன் உள்ளூர்வாசிகள் விரிவான மீட்பு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454147</post-id>	</item>
		<item>
		<title>நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தீக்கிரை!</title>
		<link>https://athavannews.com/2025/1447946</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 08:53:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447946</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் தீவிபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக சாரதி அதனை வாகனதிருத்துமிடத்திற்கு செலுத்தி சென்றிருந்த போது நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் தீ பரவியதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸார் ஒன்றிணைந்து அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் முச்சக்கர வண்டி முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447946</post-id>	</item>
		<item>
		<title>நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா!</title>
		<link>https://athavannews.com/2025/1442301</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Aug 2025 08:28:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442301</guid>

					<description><![CDATA[நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி, அலங்கரிக்கப்பட்ட சித்திர தேரில் மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் நகரம் முழுவதும் உலா வந்தார். &#160;    ]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442301</post-id>	</item>
		<item>
		<title>இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!</title>
		<link>https://athavannews.com/2025/1440238</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 06:05:09 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440238</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து வரும் சந்திரலிங்கம் என்ற நபர் குறித்த பெண்ணை பாலடைந்த வீட்டுக்குள் வைத்து குறித்த கொலை செய்து வீட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் இதேவேளை அம்பாறையிலும்  இன்று அதிகாலை பெண்ணொருவர் கழுத்தறுத்துக்  கொலைசெய்யப்பட்டுள்ளார். அம்பாறை, பதியதலாவ, மரங்கல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440238</post-id>	</item>
		<item>
		<title>நாவலப்பிட்டி &#8211; தொலஸ்பாகே  வீதி போக்குவரத்து பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1410390</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 06:31:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dolosbage]]></category>
		<category><![CDATA[Nawalapitiya]]></category>
		<category><![CDATA[டொலொஸ்பாகே]]></category>
		<category><![CDATA[தொலஸ்பாகே]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410390</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டி &#8211; தொலஸ்பாகே வீதியின் போக்குவரத்தானது முற்றாக தடைப்பட்டுள்ளது. குறித்த வீதியில் மண்மேடு சரிவு மற்றும் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. மேலும், நாவலப்பிட்டியின் பல பிரதேசங்களில் மண் மேடுகளுடன் பல மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் அப் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410390</post-id>	</item>
		<item>
		<title>துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த இளைஞர் மீது தாக்குதல்! நாவலப்பிட்டியில் சம்பவம்</title>
		<link>https://athavannews.com/2024/1399671</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Sep 2024 12:11:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399671</guid>

					<description><![CDATA[துண்டுப்  பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரம் பழுதுபார்க்கும் கடையொன்றில் வைத்தே நேற்று முற்பகல் குறித்த  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,  உரிமையாளரின் மகனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பான  காணொளிக் காட்சிகள்   அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV  கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399671</post-id>	</item>
		<item>
		<title>அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1396407</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Aug 2024 11:07:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாச]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[லக்ஷ்மன் கிரியெல்ல]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396407</guid>

					<description><![CDATA[”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் கூட்டணியின்  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்று மிகவும் தெளிவாக தெரிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியை தவிர இன்று அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396407</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம்:  இரு ஊழியர்கள் இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2024/1372381</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Mar 2024 05:21:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372381</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி நேற்றைய தினம்  புறப்பட்ட 5 ஆம் இலக்க பொடிமெனிக்கே ரெயிலில்  பயணித்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது நாவலப்பிட்டி ரெயில்  நிலையத்தில் வைத்துத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொது கண்காணிப்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372381</post-id>	</item>
		<item>
		<title>நாவலப்பிட்டியில் 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1303325</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Oct 2022 05:09:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[வெற்றுத்தோட்டாக்கள்]]></category>
		<category><![CDATA[ஹபுகஸ்தலாவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303325</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக  துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டாக்களும், மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303325</post-id>	</item>
		<item>
		<title>மண்சரிவு காரணமாக ஹட்டன் &#8211; நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1296300</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2022 05:12:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீரற்ற வானிலை]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[மண்சரிவு]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296300</guid>

					<description><![CDATA[மண்சரிவு காரணமாக ஹட்டன் &#8211; நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹட்டன் கண்டி, கினிகத்தேனை நாவலபிட்டி ஆகிய பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296300</post-id>	</item>
	</channel>
</rss>
