<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நிதியமைச்சு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 10 Jun 2024 05:59:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நிதியமைச்சு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நிதியமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2024/1386945</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jun 2024 05:58:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Finance]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386945</guid>

					<description><![CDATA[குடும்பநல சுகாதாரசேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பாக நிதியமைச்சின் முகாமைத்து பிரிவில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குடும்பநல சுகாதாரசேவைக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை பணியமர்த்தப்படாத விண்ணப்பதாரர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். குடும்பநல சுகாதாரசேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான சுமார் அறுநூறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386945</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தீர்மானம்?</title>
		<link>https://athavannews.com/2023/1327673</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 03:52:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு பயணங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327673</guid>

					<description><![CDATA[அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, படிப்பு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327673</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு: நிதியமைச்சு முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1326412</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 10:57:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இடைக்கால தடை]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்ற தேர்தல்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326412</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார். எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326412</post-id>	</item>
		<item>
		<title>நிதியமைச்சிற்கு முன்பாக போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320964</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 08:39:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320964</guid>

					<description><![CDATA[நிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி உள்ளிட்ட பல வீதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320964</post-id>	</item>
		<item>
		<title>பல வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் &#8211; நிதியமைச்சு</title>
		<link>https://athavannews.com/2022/1304642</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 07:30:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304642</guid>

					<description><![CDATA[பல்வேறு காரணங்களுக்காக துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, குறித்த அரிசி கால்நடைத் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த அரிசி காலாவதியாகும் திகதி காரணமாக அது மனித பாவனைக்கு தகுதியற்றது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304642</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 பேருக்கும் பிணை</title>
		<link>https://athavannews.com/2022/1287832</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jun 2022 11:17:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287832</guid>

					<description><![CDATA[நிதியமைச்சு &#8211; ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை அவர்கள் அவ்விடத்திலிருந்து நிதியமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றுக்கான இரண்டு நுழைவாயில்களை மறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287832</post-id>	</item>
		<item>
		<title>நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1287753</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jun 2022 07:17:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287753</guid>

					<description><![CDATA[நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 21 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பௌத்த பிக்கு ஒருவரும் 4 பெண்களும் 16 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திலிருந்து இன்று காலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287753</post-id>	</item>
		<item>
		<title>நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1243444</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 04:58:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அஜிட் நிவாட் கப்ரால்]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243444</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகிப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றார். இதனையடுத்து அந்த அமைச்சின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243444</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் &#8211; பசில் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2021/1227484</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jul 2021 10:16:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<category><![CDATA[பசில் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227484</guid>

					<description><![CDATA[மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், தனது எதிர்க்கால செயற்பாடுகள் அமைந்திருக்கும் என நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் எனக்கு பதவிகளை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிதி அமைச்சில் நான் இன்று கடமைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227484</post-id>	</item>
	</channel>
</rss>
