<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 12 Aug 2024 07:05:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: நிதியினை வழங்க நிதியமைச்சு தயார்!</title>
		<link>https://athavannews.com/2024/1395443</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Aug 2024 07:05:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395443</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிதியினை வழங்க தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல அதற்காக நிதியை ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு 100 கோடி ரூபாயை தாண்டவில்லை. அதற்கு 10 பில்லியன் தான் ஒதுக்கியுள்ளோம். தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395443</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1392741</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 12:04:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392741</guid>

					<description><![CDATA[”எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”அதிக மின்சார வாகனங்களை நாட்டுக்குக்  கொண்டு வருவதில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பான அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392741</post-id>	</item>
		<item>
		<title>அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1389983</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 06:19:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389983</guid>

					<description><![CDATA[அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முறையான முறைமை ஒன்றை பின்பற்றுகின்றோம். அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389983</post-id>	</item>
		<item>
		<title>44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1386568</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jun 2024 06:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Car]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386568</guid>

					<description><![CDATA[இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6,286 கார்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை இணைத்து விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386568</post-id>	</item>
		<item>
		<title>ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1380283</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Apr 2024 11:57:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380283</guid>

					<description><![CDATA[ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்த நாட்டில் இருபத்தேழு இலட்சம் பேர் ஊழியர் சேமலாபம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380283</post-id>	</item>
		<item>
		<title>பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய</title>
		<link>https://athavannews.com/2023/1329868</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 06:10:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர்]]></category>
		<category><![CDATA[கேகாலை]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[பொது நிறுவனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329868</guid>

					<description><![CDATA[பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மறுசீரமைப்பு மூலம் ஏகபோகத்தை குறைத்து மக்களுக்கு சேவைகளை வினைத்திறனுடன் வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329868</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு: நிதியமைச்சு முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1326412</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 10:57:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இடைக்கால தடை]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி மன்ற தேர்தல்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326412</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார். எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326412</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1326321</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 09:12:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல் ஸ்திரத்தன்மை]]></category>
		<category><![CDATA[இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326321</guid>

					<description><![CDATA[இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு, கடந்த பெப்ரவரிக்குள் 23.5 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1 சதவீதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326321</post-id>	</item>
		<item>
		<title>பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் &#8211; ரஞ்சித் சியம்பலாபிட்டிய!</title>
		<link>https://athavannews.com/2023/1319027</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jan 2023 08:54:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319027</guid>

					<description><![CDATA[பாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெரணியகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட போதிலும், அவை அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319027</post-id>	</item>
		<item>
		<title>தங்க ஆபரண இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2023/1318888</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 10:04:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[22 கெரட்]]></category>
		<category><![CDATA[அதிவிசேட வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318888</guid>

					<description><![CDATA[22 கெரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318888</post-id>	</item>
	</channel>
</rss>
