<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நினைவேந்தல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 26 Sep 2023 05:17:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நினைவேந்தல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்</title>
		<link>https://athavannews.com/2023/1351190</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Sep 2023 05:16:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தியாக தீபம் திலீபன்]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351190</guid>

					<description><![CDATA[தியாக தீபம்  திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வானது  இன்று காலை 8.30 மணியளவில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது தீபச்  சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351190</post-id>	</item>
		<item>
		<title>கிளிநொச்சியில்  கறுப்பு ஜூலையின்  40வது ஆண்டு நினைவேந்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1341730</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jul 2023 09:45:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1341730</guid>

					<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நாளை (வியாழக்கிழமை) 4.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில் கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. கறுப்பு ஜூலைப் வன்முறையில் உயிர்துறந்த உறவுகளை நினைவு கூரும் இந் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். குறித்த நினைவேந்தலில் மாவை. சேனாதிராசா, ப.சத்தியலிங்கம், சிறீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் மற்றும் அனந்தி சசிதரன், உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1341730</post-id>	</item>
		<item>
		<title>மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1326550</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 11:57:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கரவெட்டி தெற்கு]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசிய கூட்டமைப்]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[மாமனிதர் கிட்டினன் சிவநேசன்]]></category>
		<category><![CDATA[மேற்கு பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[வடமராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326550</guid>

					<description><![CDATA[மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல், வடமராட்சி, கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றினார். இதைத்தொடர்ந்து அவரது திருவுருவ படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்தனர். இதன்பிறகு தமிழ் தேசிய மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326550</post-id>	</item>
		<item>
		<title>ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1313783</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 12:47:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஒதியமலைப் படுகொலை]]></category>
		<category><![CDATA[கரைதுறைப்பற்று பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313783</guid>

					<description><![CDATA[ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1984ஆம் ஆண்டு இதே நாளில், ஒதியமலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்திலுள்ள நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து அஞ்சலிக் கூட்டமொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313783</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் சேதம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312583</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Nov 2022 13:47:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார்]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312583</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக, தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தலைவர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு ஜேர்மனி நாட்டினால் தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312583</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்</title>
		<link>https://athavannews.com/2021/1253900</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Dec 2021 10:57:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு- ஒதியமலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253900</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு- ஒதியமலை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில், ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253900</post-id>	</item>
		<item>
		<title>வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2021/1252533</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 08:28:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை தீருவில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252533</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எழுத்து மூலம் அனுமதி கோரி இருந்தார் அதற்கு, நகரசபை தலைவர் என்.செல்வேந்திரா, “பொலிஸார் தீருவில் திடலை எந்த நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளமையால், திடலில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது&#8217; என எழுத்து மூலம் பதில் அளித்து இருந்தார். இந்நிலையில், சபை உறுப்பினர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252533</post-id>	</item>
		<item>
		<title>மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1250713</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 04:45:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வு]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[மாவீரர் நாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250713</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 23 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி மற்றும் ஐயன் குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 24 பேருக்கு குறித்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம், நவம்பர் மாதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250713</post-id>	</item>
		<item>
		<title>தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல்!</title>
		<link>https://athavannews.com/2021/1240200</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 06:08:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[தியாகதீபம் திலீபன்]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240200</guid>

					<description><![CDATA[உண்ணா விரதம் இருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மகளிா் அணித் தலைவி  வாசுகி சுதாகா் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240200</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு</title>
		<link>https://athavannews.com/2021/1234254</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 10:32:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[செஞ்சோலை படுகொலை]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1234254</guid>

					<description><![CDATA[செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு &#8211; கள்ளப்பாடு,  வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பூத்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1234254</post-id>	</item>
	</channel>
</rss>
