<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நியமனம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 22 Jan 2026 10:12:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நியமனம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்</title>
		<link>https://athavannews.com/2026/1461038</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 10:12:33 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[அக்கரைப்பற்று தள வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[ஏ.பி.மசூத்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461038</guid>

					<description><![CDATA[அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க அவர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவையில் அனுபவமிக்க வைத்தியராக அறியப்படும் வைத்தியர் ஏ.பி.மசூத் அவர்களின் இந்த நியமனம், அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் நிர்வாக செயல்திறன் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461038</post-id>	</item>
		<item>
		<title>சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் இந்த வாரம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325637</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 04:24:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுயாதீன ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[புதிய உறுப்பினர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325637</guid>

					<description><![CDATA[சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், விண்ணப்பங்கள் மீதான பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கை இந்த வாரம் நடைபெறவுள்ளது. இதுவரை கிடைத்துள்ள ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் முதற்கட்ட தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆணைக்குழு உறுப்பினர்களைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325637</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்?</title>
		<link>https://athavannews.com/2023/1321555</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 06:38:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321555</guid>

					<description><![CDATA[இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நாளை(புதன்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தேர்தலினை ஒத்திவைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக சில அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில நாட்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321555</post-id>	</item>
		<item>
		<title>விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317580</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 11:27:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கே.மகேசன்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317580</guid>

					<description><![CDATA[08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317580</post-id>	</item>
		<item>
		<title>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317480</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 07:34:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[புதிய பிரதம செயலாளர்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317480</guid>

					<description><![CDATA[மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கு மஹிந்த சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திற்கு பிரதீப் யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நியமனங்கள் எதிர்வரும் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317480</post-id>	</item>
		<item>
		<title>புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம்?</title>
		<link>https://athavannews.com/2022/1302277</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Oct 2022 14:36:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[புதிய அமைச்சரவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302277</guid>

					<description><![CDATA[புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். அத்துடன், ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து பேசியிருந்தார். அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸிற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302277</post-id>	</item>
		<item>
		<title>இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று?</title>
		<link>https://athavannews.com/2022/1297813</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Sep 2022 04:00:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297813</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இராஜாங்க அமைச்சுக்கென தனியாக நிதி ஒதுக்கப்படாது எனவும் குறிப்பிடப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, நிரந்தர அமைச்சரவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297813</post-id>	</item>
		<item>
		<title>மீண்டும் அமைச்சராகின்றார் பவித்ரா?</title>
		<link>https://athavannews.com/2022/1286414</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 07:28:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[பவித்ரா வன்னியாராச்சி]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286414</guid>

					<description><![CDATA[மகளிர், சிறுவர் விவகார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் என்பன ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தம்மிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286414</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் பிரச்சினைகளை ஆராய நான்கு குழுக்கள் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1281755</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 13 May 2022 15:06:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[குழுக்கள்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<category><![CDATA[பிரச்சினை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281755</guid>

					<description><![CDATA[மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்காக நான்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதற்கமைய அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். சாகல காரியவசம் எரிபொருள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281755</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1262852</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 06:42:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர்]]></category>
		<category><![CDATA[குழுக்களின் பிரதித் தலைவர்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் மஹிந்த யாப்பா]]></category>
		<category><![CDATA[சபை முதல்வர்]]></category>
		<category><![CDATA[துணை சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நியமனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262852</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே, ​​சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தக் குழுவில் சபாநாயகர், துணை சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் தலைமைக் கொறடா மற்றும் எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். லும், அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, மஹிந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262852</post-id>	</item>
	</channel>
</rss>
