<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நிலக்கரி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Sep 2026 10:13:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நிலக்கரி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம் &#8211; சபையில் நாமல்!</title>
		<link>https://athavannews.com/2026/1490085</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:13:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Coal missing]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490085</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சரக்குக் கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நிலக்கரி ஏற்றி வந்த 19 கப்பல்கள் தொடர்பான பதிவுகள் சுமார் 1,20,000 மெட்ரிக் தொன் பற்றாக்குறையைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். அந்த அளவு ஏறக்குறைய இரண்டு கப்பல் நிறைய நிலக்கரிக்குச் சமமானது என்று கூறிய அவர், இவ்வளவு பெரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490085</post-id>	</item>
		<item>
		<title>நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது!</title>
		<link>https://athavannews.com/2026/1489675</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 10:15:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Norochcholai]]></category>
		<category><![CDATA[Puttalam]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[நுரைச்சோலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489675</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றும், இன்று (04) பிற்பகல் அதனை இறக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலக்கரி ஏற்றி வந்த &#8216;IVS TRADER&#8217; கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளது. சரக்கை இறக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவாக நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489675</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை &#8211; அரசாங்கம் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1489505</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 04:54:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Karunathilaka]]></category>
		<category><![CDATA[coal shortage]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<category><![CDATA[எரிசக்தி அமைச்சு]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[மின் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489505</guid>

					<description><![CDATA[நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்ட போதிலும், தற்போது போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைந்ததன் காரணமாக, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தியைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி சரக்குகள் வந்து சேரவுள்ளன; இதில் முதல் கப்பல் நாளையும் (4), இரண்டாவது கப்பல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489505</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது &#8211; எரிசக்தி அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2026/1487083</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 05:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[coal shortages]]></category>
		<category><![CDATA[Power Cuts]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[மின்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487083</guid>

					<description><![CDATA[நிலக்கரித் தட்டுப்பாடு நிலவிய போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு எதுவும் இருக்காது என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அனுர கருணாதிலக உறுதியளித்துள்ளார். நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முன்வைக்கும் கருத்துகள் குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற கவலை கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த ஓராண்டுக்குள் காற்றாலை மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக 400 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487083</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481106</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 05:41:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kumara Jayakody]]></category>
		<category><![CDATA[குமார ஜெயக்கொடி]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481106</guid>

					<description><![CDATA[முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த வாக்குமூலம் ஒன்றை அளித்தார். இதன்போது, நிலக்கரி கொள்முதல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டதை ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஜெயகோடி ஏப்ரல் 17 அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481106</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரி கொள்முதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2026/1472232</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 08:34:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Presidential Commissions]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472232</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், அரசிற்குச் சொந்தமான நிலக்கரி தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதன் வாரிசு நிறுவனங்களால் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472232</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!</title>
		<link>https://athavannews.com/2023/1327891</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Mar 2023 11:54:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கடன் வசதி]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327891</guid>

					<description><![CDATA[நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கப்பலொன்றும் மற்றைய கப்பல் இன்று காலையும் நாட்டை வந்தடைந்தன. இன்று காலை நாட்டிற்கு வருகை தந்த நிலக்கரி கடன் வசதியின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. கடன் வசதியின் அடிப்படையில் மேலும் 08 நிலக்கரி கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் மேலும், தெரிவித்தார். நாட்டிற்கு வருகை தந்த இரண்டு கப்பல்களிலும் தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டுவரப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327891</post-id>	</item>
		<item>
		<title>மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326408</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 10:43:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ஹெவகே]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[மின்சார உற்பத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326408</guid>

					<description><![CDATA[மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றி வரும் 16ஆவது கப்பல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை வந்தடைய உள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார். அத்துடன், மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326408</post-id>	</item>
		<item>
		<title>14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன!</title>
		<link>https://athavannews.com/2022/1316207</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Dec 2022 03:37:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கப்பல்கள்]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[நிலக்கரி கப்பல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316207</guid>

					<description><![CDATA[ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது 3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316207</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2022/1304789</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Oct 2022 03:39:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கப்பல்]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304789</guid>

					<description><![CDATA[நிலக்கரி ஏற்றிய முதலாவது கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறித்த கப்பல் 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றி வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் 10 நாட்களுக்குள் மேலும் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தந்த கப்பல்களில் தலா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304789</post-id>	</item>
	</channel>
</rss>
