<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நிலநடுக்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Jul 2026 03:48:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நிலநடுக்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!</title>
		<link>https://athavannews.com/2026/1485268</link>
					<comments>https://athavannews.com/2026/1485268#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 03:48:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485268</guid>

					<description><![CDATA[தெற்கு ஜப்பானைத் தாக்கிய 7.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் யாட்சுஷிரோ (Yatsushiro) எனும் சிறிய நகரத்தில் வீடுகளைச் சரித்ததுடன் சாலைகளையும் பிளக்கச் செய்தது. இருப்பினும், கடும் கோடை வெப்பத்திற்கு மத்தியில் நிலவும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகள் குறித்தே நகர அதிகாரி அகியோ மட்சுஷிதா (Akio Matsushita) மிகுந்த கவலை கொண்டுள்ளார். குமாமோட்டோ மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகியும், அந்தத் துறைமுக [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485268/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485268</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1485139</link>
					<comments>https://athavannews.com/2026/1485139#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 03:46:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கியூஷு]]></category>
		<category><![CDATA[குமாமோட்டோ]]></category>
		<category><![CDATA[சனாயே தகாய்ச்சி]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485139</guid>

					<description><![CDATA[தென்மேற்கு ஜப்பானின் ஒரு பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாய்ச்சி  புதன்கிழமை (29) காலை தெரிவித்தார். அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது இரங்கலையும், அவர்களது உறவினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வெப்பமான வானிலையில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். செவ்வாய்க்கிழமை (28) பிற்பகுதியில், ஜப்பானின் தெற்குப் பகுதியின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485139/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485139</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1485106</link>
					<comments>https://athavannews.com/2026/1485106#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 10:18:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[சுனாமி]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485106</guid>

					<description><![CDATA[தெற்கு ஜப்பானின் குமமோட்டோ (Kumamota) பகுதியில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று 7.1 என்ற ஆரம்பகட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் பலர் காயமடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரியாகே மற்றும் யட்சுஷிரோ கடற்பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. பின்னர் அவை அப்பகுதிகள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485106/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485106</post-id>	</item>
		<item>
		<title>பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரிழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483883</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 02:25:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Peru]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483883</guid>

					<description><![CDATA[பெரு நாட்டின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த அனர்த்தத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 300 பேர் இடம்பெயர்ந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 9:24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஹுவான்காயோ (Huancayo) மாகாணத்தில் உள்ள சிகாயா (Sicaya) நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் (1.24 மைல்) தொலைவில் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483883</post-id>	</item>
		<item>
		<title>எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481542</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 03:54:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquakes]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481542</guid>

					<description><![CDATA[எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்பு! வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் எட்டு நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140 தொன் இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் எனபவரை கண்டறிந்த பின்னர், அவசரக்காலப் பணியாளர்கள் 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரை மீட்டனர். மீட்பு நடவடிக்கையின் போது, ​​வெனிசுலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சால்வடார், மெக்சிகோ, போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481542</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!</title>
		<link>https://athavannews.com/2026/1480833</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 07:58:10 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Argentine]]></category>
		<category><![CDATA[Earthquakes]]></category>
		<category><![CDATA[Lucas Trejo]]></category>
		<category><![CDATA[Venezuela e]]></category>
		<category><![CDATA[ஆர்ஜென்டினா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[லூகாஸ் ட்ரெஜோ]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480833</guid>

					<description><![CDATA[ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், வெனிசுலாவின் இரண்டாம் பிரிவு அணிக்காக விளையாடும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை இழந்துள்ளார். கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளிலிருந்து, ஆர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லூகாஸ் ட்ரெஜோவின் (Lucas Trejo) மனைவி மற்றும் இரு குழந்தைகளின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கான 74 மணி நேரத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480833</post-id>	</item>
		<item>
		<title>1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480776</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 04:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquakes t]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480776</guid>

					<description><![CDATA[வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமையன்று (28) தீவிரமாக ஈடுபட்டனர். காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் பட்டியலைக் குறைப்பதற்கான இந்தச் சவாலான தேடுதல் வேட்டையில், அவ்வப்போது உயிருடன் மீட்கப்படும் நபர்கள் மீட்பு பணிகளுக்கு சற்று நிம்மதியை அளித்தன. நீண்டகாலமாகத் தீவிர அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான &#8216;லா குவைரா&#8217;விற்கு (La Guaira) வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480776</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா நிலநடுக்கங்கள்; மீட்புப் பணிகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480403</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 02:43:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Caracas]]></category>
		<category><![CDATA[Earthquakes]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[கராகஸ்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480403</guid>

					<description><![CDATA[வெனிசுலா தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகியும், கட்டிடங்கள் சேதமடைந்தும் உள்ளன. அதேநேரம், நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்; மேலும் பலர் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை கராகஸுக்கு மேற்கே சுமார் 160 கி.மீ (100 மைல்) தொலைவில் 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480403</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா நிலநடுக்கம்; 32 பேர் உயிரிழப்பு, 700-க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480376</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 09:58:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquakes]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[கராகஸ்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480376</guid>

					<description><![CDATA[வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த அனர்த்தத்தில் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தெரிவித்தார். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, புதன்கிழமை அன்று GMT நேரம் 22:04 மணிக்கு, கராகஸ் நகருக்கு மேற்கே சுமார் 284 கி.மீ (176 மைல்) தொலைவில் உள்ள சான் ஃபெலிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480376</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1480334</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 06:34:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Caracas]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[வெனிசுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480334</guid>

					<description><![CDATA[வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,  வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன். இந்திய மக்களின் சார்பாக, வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480334</post-id>	</item>
	</channel>
</rss>
