<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நிலாந்தன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 24 May 2026 00:38:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நிலாந்தன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் &#8211; நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1476265</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 24 May 2026 00:38:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476265</guid>

					<description><![CDATA[&#160; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் மருத்துவச் சிகிச்சை ஒன்றுக்கு உதவுமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த சிகிச்சை இடம்பெறவில்லை என்றால் அது அவருடைய உயிருக்குத் தீங்காக மாறலாம்.அந்த அறிவிப்பு வந்த சில நாட்களுக்குள்ளேயே அவர் கேட்ட தொகையின் முக்கால்வாசிக்குக் கிட்ட அவருக்கு சேர்ந்து விட்டது என்று கணிக்கக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் அவருக்கு உதவி செய்த பலரும் உதவி செய்த தொகையை முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.அது தொடர்பாக விமர்சனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476265</post-id>	</item>
		<item>
		<title>ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1475505</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 17 May 2026 07:45:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475505</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம் கேட்டுக் கொண்டது.உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட போர்க்களத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்காகச் சமைத்து அருந்திய உணவையே நினைவுச் சின்னமாகக் காவலாம் என்று அந்த சிவில் சமூகம் பரிந்துரைத்தது. பட்டினியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திய போர்க்களத்தில் மக்கள் உயர் தப்பிப் பிழைப்பதற்காக அருந்திய உணவுகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி.அந்தக் காலகட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475505</post-id>	</item>
		<item>
		<title>இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1473437</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Apr 2026 07:40:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473437</guid>

					<description><![CDATA[&#160; இந்தியத்  துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்,கொழும்புக்கு வந்திருந்தபோது, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பின் முடிவில் அவர் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகிய இருவருடைய கைகளையும் பிடித்தபடி ஒரு விடயத்தை சொன்னவர் என்று சிவஞானம் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். &#8220;உங்கள் மத்தியில் கட்சிகள் அதிகரித்து விட்டன.இதனை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள்&#8221; என்று இந்தியத் துணை ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473437</post-id>	</item>
		<item>
		<title>அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1472455</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 07:16:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472455</guid>

					<description><![CDATA[&#160; இன்று அன்னை பூபதியின் நினைவு நாள். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒரு தாயாக அவர் இருக்கிறார்.இனியும் இருப்பார்.ஏனென்றால் அவர் செய்த தியாகம் அத்தகையது. திலீபனின் உண்ணாவிரதம் 12 நாட்கள்.  திலீபன் நீரோ உணவோ அருந்தவில்லை.அதைத் தாங்கும் அளவுக்கு அவருடைய உடலும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே குடலில் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானவர். அதனால் அவருடைய உடல் பசியையும் தாகத்தையும் 12 நாட்கள் தான் தாங்கியது. பூபதி அம்மாவின் உடல் 31 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472455</post-id>	</item>
		<item>
		<title>பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1471037</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Apr 2026 08:12:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471037</guid>

					<description><![CDATA[&#160; கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது.துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில் காணப்பட்டார்கள். ஈஸ்டர் குண்டுகள் வெடித்து கிட்டத்தட்ட  7,ஆண்டுகள் ஆகிவிட்டன.அந்தக் குண்டுகளின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் உண்டு.அதுதொடர்பாக பல்வேறு வகைப்பட்ட வாக்குமூலங்களும் உண்டு.நாடு போரில் இருந்து மீண்டு விட்டதாக கூறிக்கொள்கிறது. நாட்டில் இனவாதம் இல்லை என்று இப்போதுள்ள அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் துப்பாக்கிகள் அற்ற பாதுகாப்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471037</post-id>	</item>
		<item>
		<title>நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1468503</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 07:54:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468503</guid>

					<description><![CDATA[1991 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான அணி, ஈராக்கிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை முன்னெடுத்தது.42நாட்கள் நடந்த இந்தப்  படை நடவடிக்கைக்கு அவர்கள் “ஓபரேஷன் டிசர்ட் ஸ்ரோம் -பாலைவன புயல்” என்று பெயர் வைத்தார்கள்.குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கிய படைகளை அங்கிருந்து அகற்றுவது அந்தப்  படை நடவடிக்கையின் நோக்கம். இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்தியவர் ஆய்வுரை முழுவதிலும் &#8220;மத்திய கிழக்கு&#8221; என்ற வார்த்தையைப்  பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468503</post-id>	</item>
		<item>
		<title>தமிழ்ச் சட்டத்தரணிகள்  பேரவையின்   ஒருங்கிணைப்பு முயற்சி   வெற்றி பெறுமா? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1467602</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 08:29:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467602</guid>

					<description><![CDATA[&#160; தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவை ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி ஒரு புதிய யாப்பை அரசாங்கம் உருவாக்குமாக இருந்தால் அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.குறிப்பாக சமஸ்டி தீர்வு ஒன்றை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் இதில் உண்டு என்பதனை அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467602</post-id>	</item>
		<item>
		<title>நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1466813</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Mar 2026 09:24:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466813</guid>

					<description><![CDATA[&#160; தமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான  கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார். நல்ல கண்ணு அப்படித்தான் வாழ்ந்தார். அவர் சொத்துச் சேர்க்கவில்லை.புகழுக்கோ பதவிக்கோ போகங்களுக்கோ ஆசைப்படவில்லை.எளிமையாக வாழ்ந்தார். அவருடைய எளிமையை,சந்நியாசத்தை தமிழ்நாட்டில் யாரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை. அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466813</post-id>	</item>
		<item>
		<title>வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1465820</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Feb 2026 10:20:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465820</guid>

					<description><![CDATA[&#160; இக்கட்டுரை எழுதப்படுகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது. அரச பல்கலைக்கழகங்களில் நிகழும் பட்டமளிப்பு விழாக்களில் வேலை இல்லாத புதிய தொகுதி பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்று அந்த வாதப் பிரதிவாதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. அரச வேலை தேடும் மேலும் ஒரு தொகுதி பட்டதாரிகள் இன்று வெளியேறுகிறார்கள் என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே 4000க்கும் குறையாத பட்டதாரிகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் வெளியேற்றப்பட்ட பட்டதாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465820</post-id>	</item>
		<item>
		<title>தங்களைத் தாங்களே  திரட்ட முடியாத கட்சிகள்   தமிழ் மக்களை  எப்படித் திரட்டும்? நிலாந்தன்</title>
		<link>https://athavannews.com/2026/1464919</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Feb 2026 08:28:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464919</guid>

					<description><![CDATA[&#160; “ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்? ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464919</post-id>	</item>
	</channel>
</rss>
