<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நிலாந்தன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 12 Jul 2026 10:53:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நிலாந்தன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1482885</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jul 2026 10:52:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482885</guid>

					<description><![CDATA[&#160; நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் இரண்டு விதமான காட்சிகளையும் கருத்துக்களையும் சமூக ஊடக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முதலாவது காட்சி, கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மீது அனுதாப அலையை உற்பத்தி செய்யும்,ஊக்குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும்.இரண்டாவது,கொல்லப்பட்ட கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளின் மீது கவனத்தைக் குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும். இதில் முதலாம் வகைப்பட்டவைதான் சமூக ஊடக வலைத்தளங்களில் பெருமளவுக்கு காணப்படுகின்றன.அவற்றை யார் பகிர்கிறார்கள்,யார் அவற்றின் மீது பதில் வினையாற்றுகிறார்கள் என்று தொகுத்துப் பார்த்தால், அந்த “நரேற்றிவ்வை” [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482885</post-id>	</item>
		<item>
		<title>ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1480680</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 07:39:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480680</guid>

					<description><![CDATA[&#160; வங்கிகள் மூலம் பணம் கொடுத்து வாங்குகிறவர்கள் தங்களுக்குரிய வரி செலுத்துனர் அடையாள இலக்கமாகிய TIN நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதையும் இந்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி  திணைக்களத்தின் அலுவலகத்திற்கு முன்பாக யாழ்ப்பாணத்தவர்கள் வரிசையில் நின்றார்கள். வரிசையில் நிற்பது ஈழத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியா? போருக்கு முன் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் கூப்பன் கடைக்கும் முன் வரிசையில் நின்றார்கள். பாணுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480680</post-id>	</item>
		<item>
		<title>அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1479788</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jun 2026 07:14:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479788</guid>

					<description><![CDATA[வலி வடக்கில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைகளை மீட்பதற்கான போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால், அந்த மனிதப் புதை குழியானது இலங்கைத் தீவில் உள்ள ஆகப் பெரிய மனிதப் புதை குழியாக மேலெழுந்திருக்கும் ஓர் அரசியல் சூழலில்,அவ்வாறு இலங்கைத் தீவின் ஆகப்பெரிய மனிதப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479788</post-id>	</item>
		<item>
		<title>மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் &#8211; நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1476265</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 24 May 2026 00:38:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476265</guid>

					<description><![CDATA[&#160; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் மருத்துவச் சிகிச்சை ஒன்றுக்கு உதவுமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த சிகிச்சை இடம்பெறவில்லை என்றால் அது அவருடைய உயிருக்குத் தீங்காக மாறலாம்.அந்த அறிவிப்பு வந்த சில நாட்களுக்குள்ளேயே அவர் கேட்ட தொகையின் முக்கால்வாசிக்குக் கிட்ட அவருக்கு சேர்ந்து விட்டது என்று கணிக்கக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் அவருக்கு உதவி செய்த பலரும் உதவி செய்த தொகையை முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.அது தொடர்பாக விமர்சனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476265</post-id>	</item>
		<item>
		<title>ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1475505</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 17 May 2026 07:45:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475505</guid>

					<description><![CDATA[முள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம் கேட்டுக் கொண்டது.உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட போர்க்களத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்காகச் சமைத்து அருந்திய உணவையே நினைவுச் சின்னமாகக் காவலாம் என்று அந்த சிவில் சமூகம் பரிந்துரைத்தது. பட்டினியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திய போர்க்களத்தில் மக்கள் உயர் தப்பிப் பிழைப்பதற்காக அருந்திய உணவுகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி.அந்தக் காலகட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475505</post-id>	</item>
		<item>
		<title>இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1473437</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Apr 2026 07:40:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473437</guid>

					<description><![CDATA[&#160; இந்தியத்  துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்,கொழும்புக்கு வந்திருந்தபோது, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பின் முடிவில் அவர் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகிய இருவருடைய கைகளையும் பிடித்தபடி ஒரு விடயத்தை சொன்னவர் என்று சிவஞானம் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். &#8220;உங்கள் மத்தியில் கட்சிகள் அதிகரித்து விட்டன.இதனை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள்&#8221; என்று இந்தியத் துணை ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473437</post-id>	</item>
		<item>
		<title>அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1472455</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 07:16:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472455</guid>

					<description><![CDATA[&#160; இன்று அன்னை பூபதியின் நினைவு நாள். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒரு தாயாக அவர் இருக்கிறார்.இனியும் இருப்பார்.ஏனென்றால் அவர் செய்த தியாகம் அத்தகையது. திலீபனின் உண்ணாவிரதம் 12 நாட்கள்.  திலீபன் நீரோ உணவோ அருந்தவில்லை.அதைத் தாங்கும் அளவுக்கு அவருடைய உடலும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே குடலில் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானவர். அதனால் அவருடைய உடல் பசியையும் தாகத்தையும் 12 நாட்கள் தான் தாங்கியது. பூபதி அம்மாவின் உடல் 31 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472455</post-id>	</item>
		<item>
		<title>பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1471037</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Apr 2026 08:12:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471037</guid>

					<description><![CDATA[&#160; கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது.துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில் காணப்பட்டார்கள். ஈஸ்டர் குண்டுகள் வெடித்து கிட்டத்தட்ட  7,ஆண்டுகள் ஆகிவிட்டன.அந்தக் குண்டுகளின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் உண்டு.அதுதொடர்பாக பல்வேறு வகைப்பட்ட வாக்குமூலங்களும் உண்டு.நாடு போரில் இருந்து மீண்டு விட்டதாக கூறிக்கொள்கிறது. நாட்டில் இனவாதம் இல்லை என்று இப்போதுள்ள அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் துப்பாக்கிகள் அற்ற பாதுகாப்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471037</post-id>	</item>
		<item>
		<title>நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1468503</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 07:54:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468503</guid>

					<description><![CDATA[1991 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான அணி, ஈராக்கிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை முன்னெடுத்தது.42நாட்கள் நடந்த இந்தப்  படை நடவடிக்கைக்கு அவர்கள் “ஓபரேஷன் டிசர்ட் ஸ்ரோம் -பாலைவன புயல்” என்று பெயர் வைத்தார்கள்.குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கிய படைகளை அங்கிருந்து அகற்றுவது அந்தப்  படை நடவடிக்கையின் நோக்கம். இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்தியவர் ஆய்வுரை முழுவதிலும் &#8220;மத்திய கிழக்கு&#8221; என்ற வார்த்தையைப்  பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468503</post-id>	</item>
		<item>
		<title>தமிழ்ச் சட்டத்தரணிகள்  பேரவையின்   ஒருங்கிணைப்பு முயற்சி   வெற்றி பெறுமா? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1467602</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 08:29:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467602</guid>

					<description><![CDATA[&#160; தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவை ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி ஒரு புதிய யாப்பை அரசாங்கம் உருவாக்குமாக இருந்தால் அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.குறிப்பாக சமஸ்டி தீர்வு ஒன்றை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் இதில் உண்டு என்பதனை அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467602</post-id>	</item>
	</channel>
</rss>
