<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நீர்கொழும்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 02:07:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நீர்கொழும்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1485421</link>
					<comments>https://athavannews.com/2026/1485421#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 02:06:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Katana]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[கட்டான]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[போலவலன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485421</guid>

					<description><![CDATA[கட்டானவின் போலவலன பகுதியில் புதன்கிழமை (29) இரவு இரண்டு பதின்ம வயதினரின் உயிரைப் பறித்த கொடிய வீதி விபத்தைக் காட்டும் பரபரப்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகியுள்ளன. நீர்கொழும்பு – மினுவாங்கொடை சாலையில் உள்ள கொள்கலன் முனையம் (container yard) ஒன்றிற்குள் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் டிரெய்லர் மீது, அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதும் காட்சியை அந்தக் காணொளி காட்டுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த18 மற்றும் 19 [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485421/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485421</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1483116</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 01:48:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை வன்முறை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483116</guid>

					<description><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, அண்மைய உயிரிழப்புகளுடன் சேர்த்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 சிறைத்துறை அதிகாரிகளும் அடங்குவர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483116</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482707</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 05:25:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலைகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482707</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறையில் அண்மையில் நடந்த மோதலைத் தொடர்ந்து காணாமல் போன துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விரிவான தேடுதலுக்குப் பின்னர் சிறை வளாகத்திற்குள் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக திணைக்களம் கூறியுள்ளது. ஜூலை 6 ஆம் திகதி சிறைச்சாலையில் நடந்த மோதலைத் தொடர்ந்து இந்த ஆயுதம் காணாமல் போயிருந்தது. இதற்கிடையில், கண்டியில் உள்ள பழைய போகம்பர சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடமளிக்க வரும் நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. சிறைச்சாலைகள் அமைப்பில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482707</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482500</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 03:38:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Prison Clash]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை வன்முறை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482500</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளில் ஓர் இந்தியரும் அடங்குவார். உயிரிழந்தவர் 73 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மேலும் ஒரு சிறை அதிகாரி பலத்த காயங்களால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இம்மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.  நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையில், அந்த இந்தியரின் உயிரிழப்பு குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482500</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482487</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 01:51:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[female inmates]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பெண் கைதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482487</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கைதிகள் நேற்று (08) இரவு வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் அடங்கிய குழுவொன்றும் அவர்களிடையே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்கொழும்பு சிறையில் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில், அங்குள்ள பெண் கைதிகள் குழுவொன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது. எனினும், போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், கைதிகள் படிப்படியாக வேறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482487</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1482237</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 10:05:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482237</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த மொத்தம் 17 சிறைச்சாலை அதிகாரிகளும் 88 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் 9 சிறைச்சாலை அதிகாரிகளும் 76 கைதிகளும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளிலும், 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 12 கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 7 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482237</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482088</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 02:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[கலவரம்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482088</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வீரர்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு (06) சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கஜநாயக்க இதனைத் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482088</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; புதிய அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2026/1482033</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 10:15:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gajanayake]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482033</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலையைச் சீர்செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் சிறை அதிகாரிகள் தேவையான குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். இந்தக் கொடிய கலவரத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறையிலிருந்து பல கைதிகளை வேறு திருத்தச் சிறைச்சாலைகளுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் மேலும் உரையாற்றிய அவர்,  இன்று காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482033</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?</title>
		<link>https://athavannews.com/2026/1482009</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 08:44:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[Violence]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482009</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மீண்டும் வன்முறை வெடித்ததாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் இன்று காலை காலை உணவை வழங்குவதற்காக அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்றபோது, ​​கைதிகளின் அந்த இரு குழுக்களும் மீண்டும் மோதிக்கொண்டன. அதிகாரிகள் தலையிட்டு ஒழுங்கை நிலைநாட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482009</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481966</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 06:17:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481966</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த கலவரத்தின்போது காயமடைந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் குழுவினர் இடையே இந்த பதற்றமான சூழல் ஏற்பட்டதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச் சம்பவத்தின் போது பல சிறை அதிகாரிகள் காயமடைந்தனர். மோதலில் காயமடைந்த சுமார் 35 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481966</post-id>	</item>
	</channel>
</rss>
