<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நீர்கொழும்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 07:38:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நீர்கொழும்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485186</link>
					<comments>https://athavannews.com/2026/1485186#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:38:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி மோசடி]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பண மோசடி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485186</guid>

					<description><![CDATA[சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர், பேஸ்புக் மூலம் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, வீடும் காணியும் ஆகியவற்றின் மொத்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485186/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485186</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!</title>
		<link>https://athavannews.com/2026/1482960</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 06:25:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[கைதிகள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482960</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப &#8216;ஜூம்&#8217; (Zoom) செயலி வாயிலாக இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விசாரணைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பெறப்படும் உத்தரவுகளின்படி திணைக்களம் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482960</post-id>	</item>
		<item>
		<title>கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!</title>
		<link>https://athavannews.com/2026/1482589</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 08:50:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[HRCSL]]></category>
		<category><![CDATA[Prisons]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482589</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையைத் தொடங்கியுள்ளது. அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அது பணிப்புரைகளையும் விடுத்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482589</post-id>	</item>
		<item>
		<title>காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1472797</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 02:16:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[visa]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[விசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472797</guid>

					<description><![CDATA[விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 47 சீன நாட்டினர், இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு இந்திய நாட்டவர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் வணிக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, விசா காலம் முடிந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472797</post-id>	</item>
		<item>
		<title>பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1438273</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 05:23:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ettukala Beach]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[ஏத்துகல]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438273</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு &#8211; ஏத்துகல கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு பேர் பலத்த நீர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) மாலை நடந்ததாகவும், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளான பொலிஸ் பரிசோதகர் அனுராதா, கான்ஸ்டபிள் (99177) லக்ஷன், கான்ஸ்டபிள் (105320) விஜேசிங்க ஆகியோர் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய நபர்களை மீட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயாங்கொடை, பூண்டலுஓயா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438273</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1437948</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 09:11:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437948</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இதன்போது, சாரதி மோட்டார் சைக்கிளை நிறுத்தாது வேகமாக முன்னேறியுள்ளார். இதனால், மோட்டார் சைக்கிளை பொலிஸார் பின்னால் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் ஒரு லொறியொன்றின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437948</post-id>	</item>
		<item>
		<title>தென்னாப்பிரிக்க பிரஜைக்கு ஆயுள் தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2025/1437067</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 07:44:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[ஆயுள் தண்டனை]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437067</guid>

					<description><![CDATA[2021 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று குற்றச்சாட்டுகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (25) தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆபத்தான போதைப்பொருளை வைத்திருந்தமை, கடத்துதல் மற்றும் இறக்குமதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதன்படி, நீர்கொழும்பு மே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437067</post-id>	</item>
		<item>
		<title>பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!</title>
		<link>https://athavannews.com/2025/1432623</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 05:22:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432623</guid>

					<description><![CDATA[2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் குறித்த பெண் காணாமல் போனதாகக் கூறி, அவரது கணவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 071-8591630 அல்லது 031-222222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432623</post-id>	</item>
		<item>
		<title>நீர்கொழும்பு &#8211; கொழும்பு வீதியை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1412112</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 05:23:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Traffic]]></category>
		<category><![CDATA[wattala]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1412112</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு &#8211; கொழும்பு பிரதான வீதியில் நாளை (14) இரவு 7 மணி முதல் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெந்தலை ரஜமஹா விஹாரையின் பெரஹர உற்சவம் நாளை இரவு 7 மணி முதல் மறுநாள் (15) காலை வரை நடைபெறவுள்ளது. இதனால், குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1412112</post-id>	</item>
		<item>
		<title>மற்றுமோர் சொகுசு கார் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2024/1408011</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Nov 2024 09:06:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kattana]]></category>
		<category><![CDATA[kimbulapitiya]]></category>
		<category><![CDATA[கார்]]></category>
		<category><![CDATA[கிம்புலாபிட்டிய]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408011</guid>

					<description><![CDATA[கம்பஹா, கிம்புலாபிட்டிய &#8211; விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வாகனம் கட்டானா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர் தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், இது தொட்ரபான விசாரணையையும் கட்டான பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408011</post-id>	</item>
	</channel>
</rss>
