<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நீர்த்தேக்கங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 22 Dec 2025 02:42:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நீர்த்தேக்கங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2025/1456939</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Dec 2025 02:42:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[irrigation]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மகாவலி]]></category>
		<category><![CDATA[வான்கதவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456939</guid>

					<description><![CDATA[மகாவலி ஆற்றின் துணை நதியான மனம்பிட்டிய ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நீர்ப்பாணசத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி குளத்திலுள்ள சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்றும்அவர் மேலும் தெளிவுபடுத்தினார். இதற்கிடையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456939</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1456833</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 07:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[spilling]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456833</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவலின்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது முக்கிய நீர்த்தேக்கங்களில் மூன்றும், அனுராதபுரம் மாவட்டத்தில் பத்து நீர்த்தேக்கங்களில் ஒன்பதும், பதுளை மாவட்டத்தில் 7 நீர்த்தேக்கங்களில் நான்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நீர்த்தேக்கங்களில் இரண்டும் தற்போது நிரம்பி வழிகின்றன. மேலதிகமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 முக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456833</post-id>	</item>
		<item>
		<title>அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் &#8211; மக்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1456621</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 05:34:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மகாவலி ஆறு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456621</guid>

					<description><![CDATA[தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலா ​​வெவ படுகையைச் சேர்ந்த கலா வெவ மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே நிரம்பி வழிவதால், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகபட்ச அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மதுரு ஓயா நீர்த்தேக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456621</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!</title>
		<link>https://athavannews.com/2025/1455540</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 02:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[spill gate]]></category>
		<category><![CDATA[water levels]]></category>
		<category><![CDATA[எல்.எஸ். சூரியபண்டார]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நீர்மட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455540</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களின் தரவுகள் தற்போது எந்த நீர்த்தேக்கமும் வெள்ள மட்டத்தில் இல்லை என்பதைக் காட்டுவதாகக் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 50 முதல் 100 மில்லி மீட்டர் வரை அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. களனி மற்றும் களு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455540</post-id>	</item>
		<item>
		<title>பலத்த மழை வீழ்ச்சினால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453667</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 02:28:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453667</guid>

					<description><![CDATA[குருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில் சுமார் 100 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நில்வலா ஆற்றின் கீழ்ப் பகுதியில் 50 மி.மீ மற்றும் ஜின் கங்கை, களு கங்கை, களனி, அத்தனகலு ஓயா, யாங் ஓயா, தெதுரு ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453667</post-id>	</item>
		<item>
		<title>கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1430148</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 03:57:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430148</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிரம்பி வழியும் இந்த முக்கிய நீர்த்தேக்கங்களில், அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்களும் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430148</post-id>	</item>
		<item>
		<title>நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1278104</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Apr 2022 15:49:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொள்ளளவு]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278104</guid>

					<description><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் டி அபேசிறிவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் தலா 3 அடியாலும், மேலும் இரண்டு கதவுகள் தலா 2 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரவெவ, நச்சுடுவ வெவ, மஹவிலச்சிய வெவ மற்றும் யான் ஓயா ஆகிய நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278104</post-id>	</item>
		<item>
		<title>வறட்சியான காலநிலையால் நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த ஆலயங்கள் மீண்டும் தோற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1273520</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Mar 2022 09:38:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[வறட்சியான காலநிலை]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு சுற்றுலா விரும்பி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273520</guid>

					<description><![CDATA[மலையகத்தில் தற்போது நிலவிவரும் வறட்சியான காலநிலையினால், நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன மீண்டும் தோற்றம் பெற்றுள்ளன. இந்த வறட்சி மின்சாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும், குறித்த இடங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா விரும்பிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வரை 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் வறட்சியான காலநிலையினையடுத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273520</post-id>	</item>
		<item>
		<title>மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1230037</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jul 2021 07:35:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணைகள்]]></category>
		<category><![CDATA[க்ஹெனான்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மத்திய சீனா]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230037</guid>

					<description><![CDATA[மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்குள் நீர் புகுந்ததால், 12பேர் உயிரிழந்ததோடு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐநூறுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக ஹெனான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாகாணத்தின் பல நகரங்களில் வீதிதோறும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. நீரின் வேகத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230037</post-id>	</item>
	</channel>
</rss>
