<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நீர்த்தேக்கங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 24 Aug 2026 08:15:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நீர்த்தேக்கங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!</title>
		<link>https://athavannews.com/2026/1488321</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 08:14:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[water levels]]></category>
		<category><![CDATA[எல்-நினோ]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நீர்மட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488321</guid>

					<description><![CDATA[ஈரப்பத மண்டலத்தில் உள்ள நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சீராக இருந்தாலும், வறண்ட மண்டலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகின்றது. இதனால் இலங்கையின் 74 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு அவற்றின் கொள்ளளவில் 36 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் சூரிய பண்டார எச்சரித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர்,  ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் உள்ள சில நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் ஏற்கனவே 30 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488321</post-id>	</item>
		<item>
		<title>லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486139</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 09:52:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canyon]]></category>
		<category><![CDATA[Laxapana]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[கெனியன்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[லக்ஷபான]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486139</guid>

					<description><![CDATA[நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் மற்றும் கெனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் இன்று (04) திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அங்குள்ள பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நிலவும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கமும் தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகிறது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நிரம்பி வழிதலும் இணைந்து களனி ஆற்றின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486139</post-id>	</item>
		<item>
		<title>தொடர் கனமழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1475295</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 04:23:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rainfall]]></category>
		<category><![CDATA[spill]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நீர்ப்பாசனத் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475295</guid>

					<description><![CDATA[தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 21 பெரிய நீர்த்தேக்கங்களும், 19க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் தெரிவித்தார். அதன்படி,  அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம்.  பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம்.  ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475295</post-id>	</item>
		<item>
		<title>நிரம்பி வழியும் 33 நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1474992</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 02:27:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NewsSpill gates]]></category>
		<category><![CDATA[Rain]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474992</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்தம் 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிகின்றன. இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்தார். இவ்வாறு பெருக்கெடுக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, பதுளை மாவட்டத்தின் அம்பேவெல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மௌ-ஆர, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474992</post-id>	</item>
		<item>
		<title>பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2025/1456939</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Dec 2025 02:42:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[irrigation]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மகாவலி]]></category>
		<category><![CDATA[வான்கதவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456939</guid>

					<description><![CDATA[மகாவலி ஆற்றின் துணை நதியான மனம்பிட்டிய ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நீர்ப்பாணசத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி குளத்திலுள்ள சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்றும்அவர் மேலும் தெளிவுபடுத்தினார். இதற்கிடையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456939</post-id>	</item>
		<item>
		<title>நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1456833</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 07:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[spilling]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456833</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவலின்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது முக்கிய நீர்த்தேக்கங்களில் மூன்றும், அனுராதபுரம் மாவட்டத்தில் பத்து நீர்த்தேக்கங்களில் ஒன்பதும், பதுளை மாவட்டத்தில் 7 நீர்த்தேக்கங்களில் நான்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நீர்த்தேக்கங்களில் இரண்டும் தற்போது நிரம்பி வழிகின்றன. மேலதிகமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 முக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456833</post-id>	</item>
		<item>
		<title>அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் &#8211; மக்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1456621</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 05:34:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மகாவலி ஆறு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456621</guid>

					<description><![CDATA[தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலா ​​வெவ படுகையைச் சேர்ந்த கலா வெவ மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே நிரம்பி வழிவதால், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகபட்ச அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மதுரு ஓயா நீர்த்தேக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456621</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!</title>
		<link>https://athavannews.com/2025/1455540</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 02:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[spill gate]]></category>
		<category><![CDATA[water levels]]></category>
		<category><![CDATA[எல்.எஸ். சூரியபண்டார]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[நீர்மட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455540</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களின் தரவுகள் தற்போது எந்த நீர்த்தேக்கமும் வெள்ள மட்டத்தில் இல்லை என்பதைக் காட்டுவதாகக் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 50 முதல் 100 மில்லி மீட்டர் வரை அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. களனி மற்றும் களு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455540</post-id>	</item>
		<item>
		<title>பலத்த மழை வீழ்ச்சினால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453667</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 02:28:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453667</guid>

					<description><![CDATA[குருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில் சுமார் 100 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நில்வலா ஆற்றின் கீழ்ப் பகுதியில் 50 மி.மீ மற்றும் ஜின் கங்கை, களு கங்கை, களனி, அத்தனகலு ஓயா, யாங் ஓயா, தெதுரு ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453667</post-id>	</item>
		<item>
		<title>கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1430148</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 03:57:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430148</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிரம்பி வழியும் இந்த முக்கிய நீர்த்தேக்கங்களில், அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்களும் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430148</post-id>	</item>
	</channel>
</rss>
