<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நீர் கட்டணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 19 May 2026 09:14:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நீர் கட்டணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475780</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 09:14:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[water tariff]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475780</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, தற்போதைய நீர் கட்டணதை எந்தவித திருத்தமும் இன்றித் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2024 ஜூலை 15 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தின்படி, முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நீர் விற்பனையின் அலகு விலை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்பட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475780</post-id>	</item>
		<item>
		<title>நீர்க் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 41 முன்னாள் எம்.பிக்கள்</title>
		<link>https://athavannews.com/2024/1403924</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Oct 2024 11:44:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403924</guid>

					<description><![CDATA[முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403924</post-id>	</item>
		<item>
		<title>இந்த வாரத்திற்குள் நீர் கட்டணம் குறைப்பு</title>
		<link>https://athavannews.com/2024/1392714</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 10:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392714</guid>

					<description><![CDATA[புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது  மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தமைக்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜீவன் தொண்டமான் இந்த வாரத்துக்குள்  நீர் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392714</post-id>	</item>
		<item>
		<title>நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம்: அமைச்சரவை அங்கீகாரம்</title>
		<link>https://athavannews.com/2024/1392479</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 11:20:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392479</guid>

					<description><![CDATA[நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரமொன்றை  அறிமுகப்படுத்துவதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய  2025 ஆம் ஆண்டுமுதல் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் இதனூடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கட்டணக் கொள்கை மற்றும் விலைசூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு  அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 2025 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392479</post-id>	</item>
		<item>
		<title>நீர் கட்டணம் 8400 மில்லியன் ரூபாய் நிலுவை: தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை</title>
		<link>https://athavannews.com/2023/1325353</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 10:44:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர்]]></category>
		<category><![CDATA[பிரேரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325353</guid>

					<description><![CDATA[நுகர்வோரிடமிருந்து 8400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் 6200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325353</post-id>	</item>
		<item>
		<title>கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை!</title>
		<link>https://athavannews.com/2022/1299342</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Sep 2022 03:51:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299342</guid>

					<description><![CDATA[நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை 3 மில்லியன் ரூபாய் வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299342</post-id>	</item>
		<item>
		<title>இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றது நீர் கட்டணம்!</title>
		<link>https://athavannews.com/2022/1296980</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Sep 2022 04:49:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296980</guid>

					<description><![CDATA[நீர் கட்டண மறுசீரமைப்பின் கீழ், ஓகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட நீர்க் கட்டணம், ஒக்டோபர் மாதக் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் [வணிக] பியல் பத்மநாத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று(வியாழக்கிழமை) முதல் நீர் கட்டணத்தை 130 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 5 யுனிட் நீரைப் பயன்படுத்தும் வீடொன்றுக்கு குறைந்தபட்ச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296980</post-id>	</item>
		<item>
		<title>நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்?</title>
		<link>https://athavannews.com/2022/1294955</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Aug 2022 09:29:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை அனுமதி]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1294955</guid>

					<description><![CDATA[எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போது வீட்டுப்பாவனைக்காக அறவிடப்படுகின்ற நீர் கட்டணத்தை 60 முதல் 70 சதவீதம் வரையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட கூடும் என நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வணிக ரீதியான நீர் விநியோகத்துக்கு அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1294955</post-id>	</item>
		<item>
		<title>நீர் கட்டணத்தினை செலுத்தாதவர்களுக்கான எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1272184</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Mar 2022 04:11:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<category><![CDATA[நீர் விநியோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272184</guid>

					<description><![CDATA[நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவையிலுள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பணிப்பாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் குறித்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272184</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது!</title>
		<link>https://athavannews.com/2022/1265516</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Feb 2022 04:23:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இரசாயனங்கள்]]></category>
		<category><![CDATA[நீர் கட்டணம்]]></category>
		<category><![CDATA[மின்சாரம்]]></category>
		<category><![CDATA[வாடிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் நீர் நுகர்வோர் சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265516</guid>

					<description><![CDATA[2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள், நீர் கட்டணத்தில் செங்குத்தான உயர்வை எதிர்கொள்வார்கள் என வேல்ஸ் நீர் நுகர்வோர் சபை எச்சரித்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 7 சதவீதம் அதிகமாகச் செலுத்த எதிர்பார்க்க வேண்டும் என்று இலாப நோக்கற்ற நிறுவனம் கூறியது. இது குறிப்பிடத்தக்க பணவீக்க வீத உயர்வைக் குற்றம் சாட்டியது. மின்சாரம், இரசாயனங்கள் மற்றும் குடிநீர் தயாரிக்க மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பொருட்களின் செலவுகளை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலான வீட்டு வாடிக்கையாளர்கள் ஏப்ரல் மாதத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265516</post-id>	</item>
	</channel>
</rss>
