<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நுகர்வோர் விவகார அதிகாரசபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%af%81%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 05 Sep 2025 07:14:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நுகர்வோர் விவகார அதிகாரசபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1446174</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Sep 2025 07:12:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446174</guid>

					<description><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட  மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 எனவும் அதில்  2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடத்தப்பட்டுள்ளன எனவும்  அதில் 915 சோதனைகள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி சோதனைகளுக்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446174</post-id>	</item>
		<item>
		<title>முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும்!</title>
		<link>https://athavannews.com/2023/1321076</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jan 2023 03:49:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[செயலாளர் பிரியங்கா அத்தபத்து]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<category><![CDATA[முட்டை தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321076</guid>

					<description><![CDATA[முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 32 ரூபாய் 5 சதத்துக்கு இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321076</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் நாளை முதல் விசேட சுற்றிவளைப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1311814</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Nov 2022 07:50:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311814</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காணும் வகையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் விடுமுறை காலத்தை இலக்காகக் கொண்டு இந்த சோதனைகள் இடம்பெறவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311814</post-id>	</item>
		<item>
		<title>சீமெந்தை அதிகவிலைக்கு விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1263547</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jan 2022 04:05:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cement]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1263547</guid>

					<description><![CDATA[நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்திவருகின்றது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அநுராதபுரம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சீமெந்துகளை விற்பனை செய்ய மறுப்பது, இருப்பு உள்ளபோது பற்றாக்குறையை காரணம் காட்டி, பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் விற்பனை செய்தல் மற்றும் பங்குகளை மறைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1263547</post-id>	</item>
		<item>
		<title>அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1253404</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 2021 15:52:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[எரிவாயு சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<category><![CDATA[மொரட்டுவ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1253404</guid>

					<description><![CDATA[எல்.பி எரிவாயு மாதிரிகள் தொடர்பான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நான்கு பேர் கொண்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை நாளை (புதன்கிழமை) நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான தங்களின் கருத்துக்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறைப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னதாக ஆறு மாவட்டங்களில் இருந்து எரிவாயு மாதிரிகளைப் பெற்று ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தது. இதற்கமைய மேலதிக ஆய்வுகளுக்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1253404</post-id>	</item>
		<item>
		<title>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2021/1240926</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Sep 2021 04:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1240926</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம்  தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி  அண்மையில்  நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த  திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச்சட்டமூலம்   இரண்டாம் வாசிப்புக்காக கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்  திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1240926</post-id>	</item>
		<item>
		<title>கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2021/1237647</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Sep 2021 09:33:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோதுமை மாவு]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237647</guid>

					<description><![CDATA[கோதுமை மாவுக்கு தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க  நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் இந்த திடீர்  சோதனையில் 32 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை  குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வவுனியா- கோவில்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அரிசி மற்றும் கோதுமை மாவை நிர்ணயிக்கப்பட்ட விலையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237647</post-id>	</item>
		<item>
		<title>தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் &#8211; பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று வெளியீடு</title>
		<link>https://athavannews.com/2021/1206480</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 05:01:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேங்காய் எண்ணெய்]]></category>
		<category><![CDATA[தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம்]]></category>
		<category><![CDATA[நுகர்வோர் விவகார அதிகாரசபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206480</guid>

					<description><![CDATA[தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளதா? என்பது தொடர்பான பரிசோதனைப் பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளன. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பெறுபேறுகள் இன்று கிடைக்கப்பெறலாம் என தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த மாதிரிகளின் அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 13 தேங்காய் எண்ணெய் தாங்கி ஊர்திகளில் புற்று நோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின் இரசாயனம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206480</post-id>	</item>
	</channel>
</rss>
