<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நுவரெலியா- மஸ்கெலியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 05 Apr 2024 07:11:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நுவரெலியா- மஸ்கெலியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1376653</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Apr 2024 07:10:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[நுவரெலியா- மஸ்கெலியா]]></category>
		<category><![CDATA[மஸ்கெலியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376653</guid>

					<description><![CDATA[நுவரெலியா &#8211; மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலசலக்கூட குழிக்குள் இறக்குவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த கொங்கிரீட் வளைங்களில் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குறித்த மாணவன் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மாணவன் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்ற வேளையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவத்தையடுத்து நிர்மாணப் பணிக்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376653</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியா- மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1238683</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 09:16:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[நுவரெலியா- மஸ்கெலியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238683</guid>

					<description><![CDATA[நுவரெலியா- மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. ஹற்றன்- கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை மொரட்டுவ பல்கலைகழக ரொட்ட ரக்ட்கழகம் அனுசரணையில், இந்த கண்காணிப்பு பிரிவு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு பிரிவு, மஸ்கெலியா வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஆர்.எம் பாஹிமா தலைமையில் இன்று  திறந்து வைக்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில், பல மில்லியன் ரூபாய் செலவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200 பேர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238683</post-id>	</item>
	</channel>
</rss>
