<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெடுந்தீவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Apr 2026 04:49:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>நெடுந்தீவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1473209</link>
					<comments>https://athavannews.com/2026/1473209#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 04:47:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[கவனயீர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[மாவிலித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473209</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது. இப்போராட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில் தமது அடிப்படை தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று நெடுந்தீவு  பிரதேச செயலாளர் நடராஜா பிரபாகரனிடம் போராட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது. நெடுந்தீவில் 1418 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, 688 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 730 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்படாத [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1473209/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473209</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு</title>
		<link>https://athavannews.com/2026/1459839</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 12:18:42 +0000</pubDate>
				<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஊர்காவற்றுறை பொலிசார்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[விசேடபுலனாய்வு பிரிவினர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459839</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து மேற்படி துப்பாக்கி பொலிசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்  மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது ஊர்காவற்றை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சான்று பொருளாக  துப்பாக்கி இன்று  ஊர்காவற்றுறை போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459839</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவில் பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1423982</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 08:21:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423982</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலையின்  அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெடுந்தேவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர். குறித்த மதுபான சாலைக்கு அருகில் 100 மீற்றர் தூரத்தில் பாடசாலை, கோவில்கள் என்பன அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மதுபான சாலை அனுமதி வேண்டாம் எனவும்  பொதுமக்கள்  வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பில் ஏற்கனவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423982</post-id>	</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1408316</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Nov 2024 04:54:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[2024 elections]]></category>
		<category><![CDATA[அனலைதீவு]]></category>
		<category><![CDATA[எழுவைதீவு]]></category>
		<category><![CDATA[நயினாதீவு]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408316</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408316</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1394350</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Aug 2024 08:12:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394350</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற்  போயுள்ளதாகக்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச்  சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய மீனவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394350</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவு இளைஞன் படுகொலை: மூவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2024/1389348</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 04:38:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்- நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389348</guid>

					<description><![CDATA[நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று அதிகாலை நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய குற்ற தடுப்ப பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர்  குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர். நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் நான்கு சந்தேகநபர்கள் தொடர்புபட்ட நிலையில் , ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389348</post-id>	</item>
		<item>
		<title>`வடதாரகைக்கு` 32 இலட்ச ரூபாய் செலவாகும்!</title>
		<link>https://athavannews.com/2024/1367919</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Feb 2024 04:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[குறிகாட்டுவான்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[வடதாரகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1367919</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் &#8211; நெடுந்தீவுக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ‘வடதாரகை படகினை‘ திருத்தம் செய்வதற்கு 32 இலட்ச ரூபாய் செலவாகும் என கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு திருவிழாவிற்கு முன்னர் வடதாரகை படகினை திருத்தம் செய்யமாறு , யாழ்.மாவட்ட செயலர் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து  வடதாரகை படகின் திருத்த வேலைக்கான மதிப்பீட்டை மேற்கொண்ட கடற்படையினர், திருத்த பணிகளுக்காக 32 இலட்ச ரூபாய்  செலவாகும் எனவும்,  பழுதுகள் காணப்பட்டால் , அவற்றினை திருத்தம் செய்வதற்கு மேலதிக பணம் தேவைப்படும் எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1367919</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவில் 19 மீனவர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1349573</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Sep 2023 05:02:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349573</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அவர்கள் பயணித்த 3 படகுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை  மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்த கடற்படையினர், அவர்களை  நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349573</post-id>	</item>
		<item>
		<title>நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்</title>
		<link>https://athavannews.com/2023/1341509</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jul 2023 10:18:22 +0000</pubDate>
				<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1341509</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தமிழக மீனவர்கள்  மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின்  2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் குறித்த  9 மீனவர்களையும்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1341509</post-id>	</item>
		<item>
		<title>பயணிகளைத் தவிக்க விட்ட வடதாரகை</title>
		<link>https://athavannews.com/2023/1339420</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Jul 2023 07:57:26 +0000</pubDate>
				<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[நெடுந்தீவு]]></category>
		<category><![CDATA[வடதாரகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1339420</guid>

					<description><![CDATA[நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின்  நேர ஒழுங்கு, இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (14)நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் நெடுந்தீவுக்கு செல்வதற்காக வழமையான நேரத்திற்கு குறிக்கட்டுவான் வந்த பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். இதன்போது நெடுந்தீவுக்கு செல்லவிருந்த மக்கள், வயோதிபர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1339420</post-id>	</item>
	</channel>
</rss>
