<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>படகுகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 28 May 2025 06:54:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>படகுகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தெற்கு கடல் பகுதியில் 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1433528</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 May 2025 05:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[southern seas]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433528</guid>

					<description><![CDATA[450 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படை இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ளது. தெற்கு கடற்கரையின் தொலைவில் ஆழ்கடலில் நேற்று (மே 27) மீன்பிடி இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433528</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1430595</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 07:36:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boats to capsize]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430595</guid>

					<description><![CDATA[தென்மேற்கு சீனாவில் பலத்த காற்று காரணமாக நான்கு சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 70 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (04) குய்சோவின் கியான்சி நகரில் உள்ள ஆற்றில் திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அதில் பயணித்த 84 பேர் நீரில் மூழ்கியதாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை காணாமல் போன ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430595</post-id>	</item>
		<item>
		<title>துனிசியாவில் இரு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் 27 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1414955</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 02:19:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[boats sink]]></category>
		<category><![CDATA[Tunisia]]></category>
		<category><![CDATA[துனிசியா]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414955</guid>

					<description><![CDATA[மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி பயன்படுத்தும் புறப்படும் இடமான துனிஷியாவின் ஸ்ஃபாக்ஸ் (Sfax) நகருக்கு அப்பால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. எனினும், இரண்டு படகுகளில் பயணித்த 87 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத இடப்பெயர்வு நெருக்கடியால் துனிசியா பாதிக்கப்பட்டுள்ளது. துனிசியர்கள் மற்றும் ஐரோப்பாவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414955</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2022/1313023</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Nov 2022 05:33:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313023</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் வடக்கு கடற்பரப்பில் நேற்று 24 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில், மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையானது கடற்றொழிலை மாத்திரம் நம்பியுள்ள தமிழக மீனவ சமூகத்திற்கு கடும் மன அழுதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313023</post-id>	</item>
		<item>
		<title>கிரீஸ் கடற்பகுதியில் கடலில் தத்தளித்த 400 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311997</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Nov 2022 06:32:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கிரீஸ் கடற்பகுதி]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311997</guid>

					<description><![CDATA[கிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு படகுகள் தத்தளித்துக்கொண்டிருந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த கிரீஸ் கடற்படையினர் படகுகளில் இருந்த 400 இற்கும் மேற்பட்ட  புலம்பெயர்ந்தவர்களை மீட்டனர். அவர்கள் லிபியாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் கிரீஸின் தெற்கு கடலோர நகரமான பேலியோச்சோராவிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311997</post-id>	</item>
		<item>
		<title>தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் &#8211; தமிழகத்தைச் சேர்ந்த குழு இலங்கைக்கு வருகை</title>
		<link>https://athavannews.com/2022/1266258</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 03:20:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்]]></category>
		<category><![CDATA[தமிழக் மீனவர்கள்]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266258</guid>

					<description><![CDATA[இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை &#8211; இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மேலும் இலங்கையில் உள்ள பயன்படுத்த முடியாத மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீண்டும் அதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266258</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1218253</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 May 2021 03:48:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அச்சங்குளம்]]></category>
		<category><![CDATA[ஓலைத்தொடுவாய்]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[செளத்பார்]]></category>
		<category><![CDATA[தாழ்வுபாடு]]></category>
		<category><![CDATA[படகுகள்]]></category>
		<category><![CDATA[வங்காலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1218253</guid>

					<description><![CDATA[மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் சேதமாகியுள்ளன. செளத்பார், தாழ்வுபாடு, ஓலைத்தொடுவாய், வங்காலை, அச்சங்குளம், அரிப்பு உள்ளிட்ட  பல மீனவ கிராம கடற்பகுதிகளில் தொடர்ந்து அதிவேகமாக காற்று மற்றும் கடல் கொந்தழிப்பு காணப்படுவதால் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது. அதே நேரம் மன்னார் செளத்பார் பகுதியிலுள்ள கடற்படை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1218253</post-id>	</item>
	</channel>
</rss>
