<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>படுகொலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 28 Apr 2023 04:37:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>படுகொலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நெடுந்தீவில் ஐவர் படுகொலை &#8211; படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1331004</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Apr 2023 04:37:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331004</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்கள் படுகொலையான சம்பவத்தில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த க.பூரணம் (வயது 100) எனும் மூதாட்டியே நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்த 06 முதியவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து முதியவர்கள் உயிரிழந்த நிலையில், 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331004</post-id>	</item>
		<item>
		<title>ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!</title>
		<link>https://athavannews.com/2022/1313783</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 12:47:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஒதியமலைப் படுகொலை]]></category>
		<category><![CDATA[கரைதுறைப்பற்று பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[நினைவேந்தல்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313783</guid>

					<description><![CDATA[ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1984ஆம் ஆண்டு இதே நாளில், ஒதியமலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்திலுள்ள நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து அஞ்சலிக் கூட்டமொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313783</post-id>	</item>
		<item>
		<title>உலக வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட திருநங்கைகள்- திருநம்பியர்களுக்கு அஞ்சலி!</title>
		<link>https://athavannews.com/2022/1311137</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Nov 2022 11:55:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஆவணப்பட காட்சி]]></category>
		<category><![CDATA[திருநங்கைகள்]]></category>
		<category><![CDATA[திருநம்பியர்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311137</guid>

					<description><![CDATA[உலக வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தம் உயிர்களை மாய்த்துக்கொண்ட திருநங்கைகள், திருநம்பியர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச திருநர் நினைவேந்தலான இன்று (வெள்ளிக்கிழமை) விளம்பின் குரல் அமைப்பின் அறிமுக நிகழ்வு கலைத்தூது கலையக அரங்கில் நடைபெற்றது. அத்துடன் திருநர் தொடர்பான &#8216;எங்கள் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்காதா?&#8217; எனும் ஆவணப்பட காட்சிப்படுத்தலும், விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311137</post-id>	</item>
		<item>
		<title>தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – நேற்றிரவும் இருவர் படுகொலை!</title>
		<link>https://athavannews.com/2022/1293647</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 03:55:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சூடு]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293647</guid>

					<description><![CDATA[தென்னிலங்கையில் நேற்றிரவும்(வியாழக்கிழமை) இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இதன்போது 34 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, காலி – அஹங்கம கொவியாபான பகுதியிலும் நேற்றிரவு  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த  இரு இடங்களிலும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளிவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293647</post-id>	</item>
		<item>
		<title>லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை!</title>
		<link>https://athavannews.com/2022/1289439</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 03:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[லங்காபுர பிரதேச செயலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289439</guid>

					<description><![CDATA[பொலன்னறுவை &#8211; லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த அடையாளந்தெரியாத ஒருவரால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் உடனிருந்தனர் என்றும் எனினும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289439</post-id>	</item>
		<item>
		<title>அமரகீர்த்தி படுகொலை: இதுவரை 32 சந்தேகநபர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1288220</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jun 2022 02:58:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமரகீர்த்தி அத்துகோரள]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288220</guid>

					<description><![CDATA[முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பாக இதுவரை 32 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288220</post-id>	</item>
		<item>
		<title>அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் &#8211; இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது</title>
		<link>https://athavannews.com/2022/1287214</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2022 05:31:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமரகீர்த்தி அத்துகோரல]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287214</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கட்டுலந்த தோட்டம் &#8211; எலக்கந்த பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட விற்பனை அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குறித்த சந்தேக நபரை இன்று (வியாழக்கிழமை) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தியின் படுகொலை தொடர்பாக இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287214</post-id>	</item>
		<item>
		<title>தெமட்டகொடையில் உணவகம் நடத்தி வந்த பெண் படுகொலை!</title>
		<link>https://athavannews.com/2022/1284636</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 31 May 2022 03:32:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[தெமட்டகொடை]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284636</guid>

					<description><![CDATA[தெமட்டகொடை ரயில் பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த பெண், கடந்த 29ஆம் திகதி இரவு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284636</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் &#8211; 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1277225</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Apr 2022 04:00:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பிரியந்த குமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277225</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனையும் 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார எரித்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277225</post-id>	</item>
		<item>
		<title>ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை &#8211; ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1265202</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 06:36:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஊர்காவற்துறை]]></category>
		<category><![CDATA[கர்ப்பிணி]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265202</guid>

					<description><![CDATA[ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம்(புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி  ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265202</post-id>	</item>
	</channel>
</rss>
