<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>படையெடுப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Feb 2023 04:13:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>படையெடுப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325231</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 04:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய உரிமைகோரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325231</guid>

					<description><![CDATA[ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், ஏராளமான நாடுகளின் கண்டிப்பு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற அழைப்புக்கு மத்தியில் இந்த தகவல் வந்துள்ளது. இந்த பிரேரணையை 141 நாடுகள் ஆதரித்தன, 32 வாக்களிக்கவில்லை மற்றும் ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. உக்ரைன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325231</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்பு: இதுவரை 13,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1313643</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 05:46:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் வீரர்கள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313643</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 13,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 முதல் 13,000 துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறினார். உக்ரைன் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்களை வழங்குவது அரிது, மேலும் பொடோலியாக்கின் கருத்துக்கள் அந்நாட்டு இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அவர் 100 முதல் 200 உக்ரைனிய வீரர்கள் தினமும் கொல்லப்படுவதாக கூறினர். கடந்த மாதம், மிக மூத்த அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313643</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள்: உலக சுகாதார நிறுவனம் கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311671</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Nov 2022 03:46:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார நிறுவனம்]]></category>
		<category><![CDATA[குளிர்சாதன பெட்டிகள்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[மருத்துவமனைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311671</guid>

					<description><![CDATA[இந்த குளிர்காலத்தில் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் பாதி சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மில்லியன் மக்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவன பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி பி க்ளூக் கூறினார். உக்ரைனில், சில பகுதிகளில் வெப்பநிலை -20செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311671</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவைத் திரட்டும் ஜேம்ஸ் க்ளெவர்லி!</title>
		<link>https://athavannews.com/2022/1300506</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Sep 2022 05:28:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஐ.நா உச்சி மாநாடு]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரதமர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300506</guid>

					<description><![CDATA[ஐ.நா உச்சி மாநாட்டின் போது, உக்ரைனில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜம்ஸ் க்ளெவர்லி நீதியைக் கோருவார். அத்துடன், அவர் முதல்முறையாக இன்று (வியாழக்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா உச்சி மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார். அத்துடன், பிரதமர் லிஸ் ட்ரஸ் தலைமையிலான பிரித்தானியா தூதுக்குழுவின் ஒரு பகுதியாக கலந்துகொள்ளும் ஜேம்ஸ், சட்டசபையில் உரையில் உக்ரைனுக்கு ஆதரவைத் திரட்டுவார். ரஷ்ய ஜனாதிபதியின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் இராணுவ வீரர்களின் அணிசேர்ப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300506</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை விசாரித்துவருவதாக உக்ரைன் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1290057</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 06:20:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290057</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான போர்க்குற்றங்கள் குறித்து தனக்கு அறிக்கைகள் வருவதாக அரசு வழக்கறிஞர் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார். ஆனால், கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்புக்கு பின்னர், அனைத்து போர்க்குற்ற குற்றச்சாட்டுகளையும் உக்ரைன் மறுத்துள்ளது. பொதுமக்களைக் கொன்ற, சித்திரவதை செய்த அல்லது பாலியல் பலாத்காரம் செய்த ரஷ்ய வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290057</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா மீதான அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும்: பிரான்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1277710</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Apr 2022 03:53:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277710</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்கா மற்றும் முக்கியமான ஐரோப்பிய நாடுகள் இடையே விவாதிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் எனவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் கிளமெண்ட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277710</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை: பிரித்தானியா ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1273321</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 05:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்சன்]]></category>
		<category><![CDATA[பெல்ஜியம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273321</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273321</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய ஜனாதிபதி- வெளியுறவு அமைச்சர் மீது தனிப்பட்ட தடைகளை விதித்தது மேற்கத்திய நாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2022/1269260</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Feb 2022 04:08:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ம் கனடா]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269260</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மீது மேற்கத்திய நாடுகள் தனிப்பட்ட தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள இவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் முடக்கப்படும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பயணத் தடை விதிக்கப்படும். அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. தலைவர்களுக்கு எதிரான இத்தகைய தண்டனை நடவடிக்கைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269260</post-id>	</item>
		<item>
		<title>&#8216;துக்கத்துடன் நாங்கள் அவமானத்தை அனுபவிக்கிறோம்&#8217;: அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ரஷ்ய ஊடகவியலாளர்!</title>
		<link>https://athavannews.com/2022/1268923</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 11:55:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிக்கான நோபல் பரிசு]]></category>
		<category><![CDATA[உக்ரைன் மீதான தாக்குதல்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஊடகவியலாளர் டிமிட்ரி முரடோவ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268923</guid>

					<description><![CDATA[அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ரஷ்ய ஊடகவியலாளர் டிமிட்ரி முரடோவ், ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து வருவதாக கூறியுள்ளார். ரஷ்யாவின் எஞ்சியிருக்கும் சில சுயாதீன வெளியீடுகளில் ஒன்றான நோவயா கெஸெட்டா செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;இந்த தாக்குதலினானல், துக்கத்துடன், நாங்கள் அவமானத்தை அனுபவிக்கிறோம். புடின் ஒரு விலையுயர்ந்த காரின் சாவியைப் போல அணுசக்தி பொத்தானைக் கொண்டு விளையாடுகிறார். பழிவாங்கும் ஆயுதம் பற்றி விளாடிமிர் புடினின் வார்த்தைகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268923</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் படையெடுப்பு முடிவு நேட்டோவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் வேரூன்றியுள்ளது: ஈரான்!</title>
		<link>https://athavannews.com/2022/1268917</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Feb 2022 11:32:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268917</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது படையெடுப்பதற்கான ரஷ்யாவின் முடிவு நேட்டோவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் வேரூன்றியுள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் கூறினார் எவ்வாறாயினும், ஈரான் போரை ஒரு தீர்வாகப் பார்க்கவில்லை என்றும், அமிரப்டோல்லாஹியன் கூறினார். மேலும், நெருக்கடிக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுக்கு அழைப்பு விடுத்தார். உக்ரைனில் இருந்து ஈரானிய குடிமக்களை வெளியேற்றுவது குறித்து விவாதிக்க, கீவ்வில் உள்ள ஈரான் தூதரகத்தில் அதிகாரிகளுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் அமிரப்டோல்லாஹியன் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சயீத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268917</post-id>	</item>
	</channel>
</rss>
