<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பணிப்பகிஷ்கரிப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 19 Aug 2025 02:24:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பணிப்பகிஷ்கரிப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது!</title>
		<link>https://athavannews.com/2025/1443581</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 02:24:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Postal strike]]></category>
		<category><![CDATA[தபால்]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443581</guid>

					<description><![CDATA[நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (19) தொடரும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (17) மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடந்து வருவதாக முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இன்று தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, வேலைநிறுத்தம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443581</post-id>	</item>
		<item>
		<title>பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர்!</title>
		<link>https://athavannews.com/2025/1443429</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 05:13:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[தபால் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443429</guid>

					<description><![CDATA[தபால் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 653 தபாலகங்கள், 3610 உப தபால் நிலையங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் கடமையிலிருந்து விலகிசெயற்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். தபால் ஊழியர்களின் கொடுப்பனவு, உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நேற்று மாலை 4 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443429</post-id>	</item>
		<item>
		<title>இரண்டாவது நாளாகவும் இன்று தொடரும் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434640</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jun 2025 02:16:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434640</guid>

					<description><![CDATA[நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தொழிற்சங்கங்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது. இந்த 24 மணி நேர வேலைநிறுத்தம் நேற்று (05) காலை 8.00 மணிக்கு தொடங்கி இன்று காலை 08.00 முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நேற்று நிறைவு காண் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, வேலைநிறுத்தத்தை 48 மணி நேரம் வரை தொடர முடிவு செய்தது. பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434640</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434462</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 01:54:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சானக தர்மவிக்ரம]]></category>
		<category><![CDATA[சுகாதாரம்]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434462</guid>

					<description><![CDATA[சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம எச்சரித்துள்ளார். இருப்பினும், புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனை, சிறுநீரக மருத்துவமனை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434462</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்!</title>
		<link>https://athavannews.com/2025/1434364</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jun 2025 06:12:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[launch strike]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434364</guid>

					<description><![CDATA[சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக JCPSM தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். துணை மருத்துவ சேவை பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434364</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் ஹர்த்தால் &#8211; சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1354980</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Oct 2023 07:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[பூரண ஹர்த்தால்]]></category>
		<category><![CDATA[மன்னாா் வட மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1354980</guid>

					<description><![CDATA[வடக்கு &#8211; கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப் படுத்திருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1354980</post-id>	</item>
		<item>
		<title>நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1328338</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 03:45:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328338</guid>

					<description><![CDATA[தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் இன்று(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328338</post-id>	</item>
		<item>
		<title>நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1328250</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Mar 2023 04:40:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328250</guid>

					<description><![CDATA[தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328250</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் நெருக்கடி &#8211; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1290133</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 08:44:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை போக்குவரத்து சபை]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290133</guid>

					<description><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பல மாதங்களுக்கு முன்பே இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290133</post-id>	</item>
		<item>
		<title>அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது!</title>
		<link>https://athavannews.com/2021/1258016</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Dec 2021 03:38:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோரிக்கை]]></category>
		<category><![CDATA[பணிப்பகிஷ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258016</guid>

					<description><![CDATA[அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்பகிஷ்கரிக்கு இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தினார். பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258016</post-id>	</item>
	</channel>
</rss>
