<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பணியாளர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Jun 2026 08:50:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பணியாளர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1478564</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 08:49:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[domestic worker]]></category>
		<category><![CDATA[Kuwait]]></category>
		<category><![CDATA[குவைத்]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478564</guid>

					<description><![CDATA[வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.  அதன்படி, தற்போது இலங்க‍ை உட்பட 10 நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.  இத்துறையை ஒழுங்குபடுத்துவதையும், ஆட்சேர்ப்பு செயல்முறையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திருத்தப்பட்ட தொழிலாளர் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய விதிகளின்படி, தென்னாப்பிரிக்கா, பெனின், எரிட்ரியா, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478564</post-id>	</item>
		<item>
		<title>ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2023/1324753</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Feb 2023 11:48:15 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆம்புலன்ஸ் ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324753</guid>

					<description><![CDATA[ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினையால் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.. வேலைநிறுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஜி.எம்.பி.தொழிற்சங்கத்தின் 11,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் யுனைட் யூனியனின் சில உறுப்பினர்களும் ஈடுபடுகின்றனர். ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பாக பேசிய ஜி.எம்.பி. தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் ரேச்சல் ஹாரிசன், &#8216;அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவர்கள் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324753</post-id>	</item>
		<item>
		<title>தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2022/1300722</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Sep 2022 05:03:55 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[சுயதொழில் செய்பவர்கள்]]></category>
		<category><![CDATA[தேசிய காப்பீடு]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[முதலாளிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300722</guid>

					<description><![CDATA[தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, அது நவம்பர் 6ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்ட வரியைக் குறைக்கும். இந்த உயர்வு ஏப்ரல் மாதம் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்கின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால், கன்சர்வேட்டிவ் தலைமைப் பந்தயத்தின் போது லிஸ் ட்ரஸ் அதை மாற்றுவதாக உறுதியளித்தார். சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிதி இப்போது பொது வரிவிதிப்பிலிருந்து வரும். திறைசேரியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300722</post-id>	</item>
		<item>
		<title>பிலிப்பைன்ஸ் படகு தீப்பிடித்து எரிந்ததில் 7பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1283338</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 23 May 2022 04:24:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கடலோர காவல்படை]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[வடகிழக்கு பிலிப்பைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283338</guid>

					<description><![CDATA[வடகிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தை நெருங்கும் போது 130க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், பெரும்பாலான பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. பொலிலோ தீவில் இருந்து கியூசான் மாகாணத்தில் உள்ள ரியல் நகரத்தில் உள்ள துறைமுகத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, M/V Mercraft- 2 எனும் படகில் தீ பரவியது. இதன்போது, கேப்டன் உட்பட 23 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283338</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு தடுப்பு செயலணியின் பணியாளர்கள் குறித்து ஆளும் தரப்பு மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது – இரா.சாணக்கியன்!</title>
		<link>https://athavannews.com/2022/1268467</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 17:46:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரா.சாணக்கியன்]]></category>
		<category><![CDATA[டெங்கு தடுப்பு செயலணி]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268467</guid>

					<description><![CDATA[டெங்கு தடுப்பு செயலணியின் பணியாளர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆளும் தரப்பு உறுப்பினர்களில் ஒருவர் கூட, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட செயலணியில் உள்ள இளைஞர் &#8211; யுவதிகள், சுகாதார அமைச்சுக்கு முன்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268467</post-id>	</item>
		<item>
		<title>தொற்றுப் பரவல் பாதிப்புக்கு பிறகு வாடகை கார் ஒட்டுநர்கள் பற்றாக்குறை!</title>
		<link>https://athavannews.com/2021/1248367</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Nov 2021 07:53:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்]]></category>
		<category><![CDATA[குற்றவியல் பதிவு]]></category>
		<category><![CDATA[தொற்றுநோய்]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[பற்றாக்குறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248367</guid>

					<description><![CDATA[உரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொற்றுநோய்க்குப் பிறகு பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 300,000 என்ற பலம் வாய்ந்த பணியாளர்கள் படையில், தற்போது 160,000பேர் குறைவாக உள்ளதாக உரிமம் பெற்ற தனியார் கார் வாடகை சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்த பற்றாக்குறையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் இரவு நேர பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல போராடி வருபவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. முடக்கநிலையின் போது, மக்களின் தேவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248367</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த விமானம் மாயம்: தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2021/1226981</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jul 2021 08:29:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம்]]></category>
		<category><![CDATA[பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[பயணிகள் விமானம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226981</guid>

					<description><![CDATA[ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 28 பேருடன் ரஷ்ய ஏ.என்-26 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. தேடல் மற்றும் மீட்பு குழுக்கள், தியா ரியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக அவசர அமைச்சகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226981</post-id>	</item>
	</channel>
</rss>
