<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பணி பகிஸ்கரிப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 14 Dec 2021 05:53:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பணி பகிஸ்கரிப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1256595</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 05:24:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[தபால் ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணி பகிஸ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256595</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாதமையினால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு போன்ற பல்வேறு தேவைகளின் பொருட்டு, தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256595</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1221968</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 12:02:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுகாதார ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[பணி பகிஸ்கரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1221968</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் தாதியர்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் பதாதைகளை ஏந்தியவாறு தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதேபோன்று திருகோணமலையிலும் இன்று  காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1221968</post-id>	</item>
	</channel>
</rss>
