<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பண மோசடி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%aa%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 07:38:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பண மோசடி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485186</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:38:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி மோசடி]]></category>
		<category><![CDATA[நீர்கொழும்பு]]></category>
		<category><![CDATA[பண மோசடி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485186</guid>

					<description><![CDATA[சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர், பேஸ்புக் மூலம் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, வீடும் காணியும் ஆகியவற்றின் மொத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485186</post-id>	</item>
		<item>
		<title>‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1476750</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 06:57:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GOV PAY]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[பண மோசடி]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476750</guid>

					<description><![CDATA[போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, வாகன சாரதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். மோசடி நடைபெறும் விதம் குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்: +639692161720 என்ற வெளிநாட்டு இலக்கத்திலிருந்து SMS அல்லது WhatsApp மூலம் உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.  அதில், நீங்கள் செய்ததாகக் கூறப்படும் போக்குவரத்து விதிமீறல் CCTV மூலம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படும்.  அபராதத் தொகையை செலுத்துவதற்காக https://thecourierguy.eu.cc/lk என்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476750</post-id>	</item>
		<item>
		<title>சமூக ஊடக வாகன விற்பனை மோசடி; 29 வயது இளைஞர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1433688</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 04:41:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Haldummulla]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பண மோசடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433688</guid>

					<description><![CDATA[விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ஹல்துமுல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (மே 28) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபர் தன்னிடம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பின்னர் தனது வங்கிக் கணக்கில் முன்பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433688</post-id>	</item>
		<item>
		<title>பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு விளக்கமறியல்</title>
		<link>https://athavannews.com/2022/1304179</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Oct 2022 09:40:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பண மோசடி]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304179</guid>

					<description><![CDATA[பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரான பெண் எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண் கடவட பிரதேசத்தில் 05 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பெண் கோடீஸ்வரனாக நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304179</post-id>	</item>
	</channel>
</rss>
